ஏப்.12-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஏப்.19-ல் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்.21-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், ஏப்ரல் …

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மதுரையில் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா …

மதுரை கூடலழகர் கோயில் மாசி மகம் தெப்பத் திருவிழா தொடக்கம்

மதுரை: மதுரை கூடலழகர் கோயிலில் இன்று மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மதுரை கூடலழகர் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா இன்று …

'விருதுநகர் தொகுதியை வென்று சென்று நாடாளுவோம்..!'

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், கூட்டணிக்கு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அதற்கான குழுக்கள் பணிகளைத் தொடங்கியுள்ளன. தேர்தல் அ.தி.மு.க …

"திமுக கூட்டணியில் 15 இடங்கள் கேட்போம்..!” –

  “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முதல்வர் இன்னும் சிறப்பாக மேம்படுத்த வேண்டும்…” என்று காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி பேசியுள்ளார். தேர்தல் சிவகங்கையில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த …

கடந்த வாரம் புறக்கணிப்பு; இந்த வாரம் பெருமதிப்பு… –

“பரிசு வழங்குவதில் பாகுபாடு பார்க்கவில்லை, இங்கு எல்லோரும் ஒன்றுதான், அரசு அலுவலர்களும், ஜல்லிக்கட்டு கமிட்டியினரும் நன்றாக கவனித்துதான் பரிசு அறிவிக்கப்படுகிறது..” என்று அபிசித்தரின் குற்றச்சாட்டை அன்றைய தினமே மறுத்தார் அமைச்சர் பி.மூர்த்தி. மஹிந்திரா தார் …

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தைப்பூச விழா – பறவைக்காவடி எடுத்த பக்தர்கள்

மதுரை: முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டனர். பக்தர்கள் பால்காவடி, பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முருகப்பெருமானின் முதல்படை வீடாக …

Tamil News Live Today: ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து

கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கம் – இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரமாண்ட ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை …

“எடப்பாடி பழனிசாமி குறித்து உதயநிதி பேசிய கருத்தை வாபஸ் பெற

தி.மு.க இளைஞரணி மாநாட்டை உலக சாதனை படைக்கும் என்று மூத்த அமைச்சர் நேரு கூறுகிறார். ஜனநாயகத்தை பின்னுக்கு தள்ளி குடும்ப வாரிசு அரசியலில்தான் தி.மு.க உலக சாதனை படைத்துள்ளது.  52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி, …

ஜி-பே மூலம் மாமூல் வசூல் செய்த போலீஸ்காரர்… கமிஷனருக்கு

இந்த சம்பவத்திற்கு முதல் நாள் மனுதாரரை தன் டூவீலரில் லிஃப்ட் கொடுத்து போலீஸ்காரர் பாண்டி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், மறுநாள் கைதுசெய்யப்பட்டுள்ளார். எனவே, போலீஸ்காரர் பாண்டி மொபைல் ஆப் மூலம் பணம் பெற்றது குறித்து …