‘வாலி’ இந்தி ரீமேக் விவகாரம்: உயர் நீதிமன்ற அனுமதி பெற்றுவர மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ‘வாலி’ படத்தின் இந்தி உரிமை தொடர்பான வழக்கில் எஸ்.ஜே.சூர்யாவிடம் குறுக்கு விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுவர வேண்டும் என மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல …

கீதம், கீதம் வெஜ், சங்கீதா பெயர்களில் ஹோட்டல்கள் நடத்த முடியுமா?

கீதம், கீதம் வெஜ், சங்கீதா பெயர்களில் ஹோட்டல்கள் நடத்த முடியுமா?

Sangeetha Hotel Case: சங்கீதா, சங்கீதா வெஜ் என்ற வணிக முத்திரையை காப்பியடித்து கீதம், கீதம் வெஜ், சங்கீதம், சங்கீதா என்ற பெயர்களில் ஹோட்டல்களை நடத்துவதாக சங்கீதா ஹோட்டல்ஸ் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. TekTamil.com …

`வாச்சாத்தி' மனிதத்தை உலுக்கிய வழக்கு: 1992-ல்

இந்த வழக்கில், இந்திய வனப்பணி அதிகாரிகள் நால்வர் உள்பட 269 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு தனது தீர்ப்பில் தெரிவித்தார். இந்திய வனப்பணி அதிகாரிகள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், …

`சுவாதி கொலை; ஏழரை ஆண்டுகளில் இவ்வளவுதானா?' – ரயில்வே

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்த வழக்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஏழரை ஆண்டுகள் கடந்தும் 10 சதவிகித ரயில் நிலையங்களில்கூட …

அதிமுக எம்.எல்.ஏ, பாஜக நிர்வாகி மீதான வழக்கு: `குற்றவியல்

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி கிராமத்தில் 45 ஏக்கர் 82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் உபரி நிலங்களாக அறிவித்த அரசு உத்தரவை, உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில், …

“நீதிமன்றத்தைவிட தான் `பெரிய ஆள்' என நினைக்க

விஷால் தரப்பில், “விஷாலிடம் 3 கார்கள், 1 பைக் ஆகியவை இருக்கின்றன. இரண்டு வங்கிக் கணக்குகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. விஷாலுக்குச் சொந்தமான வீட்டின் கடன் தொடர்பான விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. 75 வயதான …

Senthil Balaji bail: ’ஜாமின் பெற செந்தில் பாலாஜிக்கு முன் உள்ள சட்ட வாய்ப்புகள் என்ன?’ விவரம் இதோ..!

Senthil Balaji bail: ’ஜாமின் பெற செந்தில் பாலாஜிக்கு முன் உள்ள சட்ட வாய்ப்புகள் என்ன?’ விவரம் இதோ..!

அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுவில், எதனால் ஜாமின் நிராகரிக்கப்பட்டுள்ளது. தனக்கு ஜாமின் வழங்க சட்டம் கொடுத்துள்ள உரிமைகள் என்ன? வழக்கிற்கும் தனக்கும் எந்த வகையில் சம்பந்தம் உள்ளது என்பதை குறிப்பிட்டு இதன் அடிப்படையில் …

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் விஷால் மீண்டும் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததால், நடிகர் விஷால் செப்டம்பர் 22-ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் …