சென்னை: ‘வாலி’ படத்தின் இந்தி உரிமை தொடர்பான வழக்கில் எஸ்.ஜே.சூர்யாவிடம் குறுக்கு விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுவர வேண்டும் என மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல …
சென்னை: ‘வாலி’ படத்தின் இந்தி உரிமை தொடர்பான வழக்கில் எஸ்.ஜே.சூர்யாவிடம் குறுக்கு விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுவர வேண்டும் என மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல …
Sangeetha Hotel Case: சங்கீதா, சங்கீதா வெஜ் என்ற வணிக முத்திரையை காப்பியடித்து கீதம், கீதம் வெஜ், சங்கீதம், சங்கீதா என்ற பெயர்களில் ஹோட்டல்களை நடத்துவதாக சங்கீதா ஹோட்டல்ஸ் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. TekTamil.com …
இந்த வழக்கில், இந்திய வனப்பணி அதிகாரிகள் நால்வர் உள்பட 269 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு தனது தீர்ப்பில் தெரிவித்தார். இந்திய வனப்பணி அதிகாரிகள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், …
சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்த வழக்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஏழரை ஆண்டுகள் கடந்தும் 10 சதவிகித ரயில் நிலையங்களில்கூட …
கோவை மாவட்டம் விளாங்குறிச்சி கிராமத்தில் 45 ஏக்கர் 82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் உபரி நிலங்களாக அறிவித்த அரசு உத்தரவை, உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில், …
சென்னை: லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து நடிகர் விஷால் தனது சொத்து விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். நடிகர் விஷால் தனது …
விஷால் தரப்பில், “விஷாலிடம் 3 கார்கள், 1 பைக் ஆகியவை இருக்கின்றன. இரண்டு வங்கிக் கணக்குகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. விஷாலுக்குச் சொந்தமான வீட்டின் கடன் தொடர்பான விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. 75 வயதான …
சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ‘விஷால் தன்னை நீதிமன்றத்தைவிட பெரிய ஆளாக எண்ண வேண்டாம். நீதிமன்றத்தைப் பொறுத்தவரை அனைவரும் சமமாகவே கருதப்படுவார்கள்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. …
அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுவில், எதனால் ஜாமின் நிராகரிக்கப்பட்டுள்ளது. தனக்கு ஜாமின் வழங்க சட்டம் கொடுத்துள்ள உரிமைகள் என்ன? வழக்கிற்கும் தனக்கும் எந்த வகையில் சம்பந்தம் உள்ளது என்பதை குறிப்பிட்டு இதன் அடிப்படையில் …
சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததால், நடிகர் விஷால் செப்டம்பர் 22-ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் …