BJP: ’தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்க எந்த சட்டம் தடை செய்கிறது’ நீதிபதிகள் கேள்வி

BJP: ’தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்க எந்த சட்டம் தடை செய்கிறது’ நீதிபதிகள் கேள்வி

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சா சோசியல் கட்சி நிறுவனருமான ரமேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், தேசிய மலரான தாமரையை அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி என்றும், நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுப்படுத்தும் …

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: நடவடிக்கை எடுப்பதில்

அதைத் தொடர்ந்து மனுதாரர் ஹென்றி திபேன், “மனித உரிமை ஆணைய சட்டப்படி, அறிக்கையை சம்பந்தப்பட்ட அரசுக்கும், புகார்தாரர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த சி.பி.ஐ, தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை …

'சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியது செல்லும்'- ட்விஸ்ட் கொடுத்த ஓபிஎஸ் தரப்பு.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

'சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியது செல்லும்'- ட்விஸ்ட் கொடுத்த ஓபிஎஸ் தரப்பு.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

AIADMK General Secretary case: சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …

Aarudhra Case; `நாடு திரும்பினால்

சென்னை அமைந்தகரையைத் தலைமயிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவிகிதம் வரை வட்டி தருவதாகக் கூறி, சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து, 2,438 கோடி ரூபாய் மோசடி …

பட்டியல் சமூகத்தினரை மூர்க்கமாகத் தாக்கிய விவகாரம்;

2016-ம் ஆண்டு திருமண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தோக்கவாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா, அவரின் மனைவி, மகன் (பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கு …

'அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது' - சசிகலா தரப்பு பரபரப்பு வாதம்

'அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது' – சசிகலா தரப்பு பரபரப்பு வாதம்

AIADMK General Secretary case: அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …

Neet Signature Campaign: `ரூ.1 லட்சம் கட்டுங்க!'-

நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துக்களைப் பெறும் இயக்கத்தை, தி.மு.க சார்பில் அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்தில் இணைந்து கையெழுத்திடும்படி, பள்ளி மாணவர்கள் நிர்பந்திக்கப்படுவதாகக் கூறி, …

‘மார்க் ஆண்டனி’க்கு பிறகும் கடனை ஏன் திருப்பி செலுத்தவில்லை? – விஷாலுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா முன்பு, விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்று வழக்கை தற்போது விசாரித்து வரும் நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டுள்ளார். …

ADMK: ‘முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான 350 கோடி அபேஸ் புகார்!’ அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

ADMK: ‘முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான 350 கோடி அபேஸ் புகார்!’ அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான புகார்களின் மீது விசாரணை நடந்து வருவதாகவும், அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. …

இருக்கை விவகாரம்; `சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்!' –

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்திருக்கும் …