F4 RACE: `தனியார் நிறுவனம் நடத்தும் பந்தயத்துக்கு இவ்வளவு

சென்னை தீவுத்திடலை சுற்றி டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக “ஃபார்முலா 4′ கார் பந்தயப் போட்டி நடத்தப்படவுள்ளது. இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச அளவிலான பந்தய தடம் …

`மத மோதலை ஏற்படுத்தும் பேச்சு?’ – அண்ணாமலைக்கு எதிரான வழக்கு

2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் “பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலுக்கு தமிழக பாஜக தலைவர் K.அண்ணாமலை  பேட்டியளித்தார். அந்த பேட்டியில், இந்து மத கலாசாரத்தை அழிக்கும் நோக்குடனும்,  கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடனும்  …

சட்டவிரோத மணல் விற்பனை: `சம்மனுக்கு தடை; அமலாக்கத்துறைக்கு

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாக  பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது …

நவ.29-க்குள் பணம் தந்துவிட்டு ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் – உயர் நீதிமன்றத்தில் கவுதம் மேனன் தகவல்

சென்னை: ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற பணத்தை வரும் திங்கள் அல்லது புதன்கிழமைக்குள் திரும்ப செலுத்துவதாகவும், அதன்பின்னர் ‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியிடப்படும் என்று கவுதம் மேனன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் …

`முகாந்திரம் இருந்தால், நடவடிக்கை உறுதி!' – அதிமுக

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில், `முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி சென்னை …

`அபாயகரமான சோதனை' –  சென்னை மாநகரப் போக்குவரத்துக்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை நியமிப்பது தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், …

`உண்மை சரிபார்ப்புக் குழு, ஒரு தணிக்கை அமைப்புதானே… இதில்

அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான செய்திகளைக் கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறையின்கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. இந்தக் …

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அரசு மீதான

இதையடுத்து, `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கவும் தமிழ்நாடு …

`திருமணமான மகன் இறந்துவிட்டால், தாய் சொத்தில் பங்கு கேட்க

சொத்து ஒதுக்கீடுசித்திரிப்புப் படம் வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பி.எஸ்.மித்ரா நேஷா, “வாரிசுரிமைச் சட்டம் 42-வது பிரிவின்படி, கணவர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவி மற்றும் குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உள்ளது. மனைவியோ …

துப்பாக்கிச்சூடு: `கலெக்டர் முதல் ஐ.ஜி வரை.. 21 பேருக்கு

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ பதிவுசெய்திருக்கும் வழக்கின் நிலை என்ன… ஒரு காவல்துறை அதிகாரிமீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது, மற்ற காவல்துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பினர். …