`திருமணமான பேத்திக்கு கருணை அடிப்படையில் வேலை’ – பரிசீலிக்க

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டவுன் பஞ்சாயத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்த சுந்தரம். கடந்த 2017-ம் ஆண்டு உயிரிழந்தார். 58 வயதான அவரின் மனைவி படுத்த படுகையாக உள்ளார். அவரை, இவர்களின் பேத்தி கீர்த்தனாதான் …

MK Stalin: உயர்நீதிமன்ற தீர்ப்புகளை மொழி பெயர்க்க 3 கோடி! முதல்வர் அதிரடி உத்தரவு!

MK Stalin: உயர்நீதிமன்ற தீர்ப்புகளை மொழி பெயர்க்க 3 கோடி! முதல்வர் அதிரடி உத்தரவு!

தமிழைச் சட்ட ஆட்சிமொழியாகக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்காகத் தயாராகும் வகையில், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம் மற்றும் சட்டத்துறையின் தமிழ்ப்பிரிவு மூலமாகத் தமிழில் சட்டச் சொற்களஞ்சியம் தயாரித்து அச்சிடுவது, மாநில …

'திமுக தலைவராக 5 ஆண்டுகள்' – ஸ்டாலின் உணர்ச்சிகர

“திமுக தலைவராக 5 ஆண்டுகள்…” – ஸ்டாலின் உணர்ச்சிகர கடிதம்! கடந்த 2018 -ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானதைத் தொடர்ந்து திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், இன்றுடன் …

பன்னீர் மனு தள்ளுபடி: இறுதி வாய்ப்புக்கும் `செக்’ – அரசியல்,

“அரசியல் தலைவராக மக்கள் மத்தியில் ஓபிஎஸ் செல்வாக்கை நிரூபித்தால் எல்லோரும் பணிந்து போவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நிருபித்தார்கள்… எல்லோரும் பணிந்தார்கள். ஓ.பி.எஸ் வெற்றி பெறவில்லை என்றாலும், தோற்கடிக்கவாது செயல்பட வேண்டும். இன்னும் அவர் பாஜக …

`வேதனை, அவமானம், அதிர்ச்சி..!' – அமைச்சர்கள் வழக்கு

“அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர்மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு மூன்று நாள்களாகத் தூங்கவில்லை. தீர்ப்பு மனசாட்சியை உலுக்கியதன் காரணமாகவே, தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  தீர்ப்புகளுக்கு ஒரு …

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை சென்னைக்கு மாற்ற மறுப்பு தெரித்த சென்னை உயர் நீதிமன்றம், இவ்வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரை …

அதிமுக பொதுக்குழு விவகாரம்: “ஓபிஎஸ் தரப்பின் அனைத்து

அ.தி.மு.க-வில் கடந்த ஆண்டு ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்ததையடுத்து, 2022, ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். பின்னர், அ.தி.மு.க பொதுச்செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி …

RS Bharati: ’நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் முடிவை பார்த்து 7 நாட்களாக தூக்கம் வரவில்லை’ ஆர்.எஸ்.பாரதி

”இதே நீதியரசர்தான், நான் ஒரு கூட்டத்தில் பேசிய விவகாரத்தில் என் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். ஆனால் அதற்கு எதிராக உச்சநீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …

நீதிபதியின் பெயரைச் சொல்லி மோசடி..மகனுக்கு கல்லூரியில் சீட் கேட்டவர் கைது!

Madras HC Judge: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் தனி செயலாளர் எனக் கூறி கல்லூரியில் மகனுக்கு சீட் கேட்டு மோசடி ஈடுபட்டதாக தந்தை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். TekTamil.com Disclaimer: This story …

டிடிவி தினகரன் `திவாலானவர்’… அமலாக்கத்துறை வழக்கும்

வெளிநாட்டில் இருந்து  62.61 லட்சம் அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக  கடந்த 1995-96 காலகட்டத்தில் பெற்றதாகவும், பின்னர்  அந்த தொகையை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகவும், அமமுக பொதுச் செயலாளரான முன்னாள் …