அமைச்சர் ஐ.பெரியசாமி, வளர்மதி ஆகியோர் மீதான முடிக்கப்பட்ட

இதேபோல 2001-2006 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி, அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், …

பொன்முடி வழக்கு: `முன் முடிவுடன் அணுகப்படுகிறது; வேறு

மேலும், “தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கும் முன்பு, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பின் விளக்கத்தை கேட்கவில்லை. கடந்த ஜூன் மாதம்தான் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில், மேல் முறையீடு செய்ய அவகாசம் …

Senthil Balaji: ’செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியல்ல’ உயர்நீதிமன்றம் கருத்து

Senthil Balaji: ’செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியல்ல’ உயர்நீதிமன்றம் கருத்து

இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எவ்வித தடையும் இல்லை என்றும், …

டி.டி.வி.தினகரன் வழக்கு: "அபராதத்தைச் செலுத்த முடியாது

ஆனால் டி.டி.வி.தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், “தினகரனுக்கு உள்ள நன்மதிப்பைக் கெடுக்கும் நோக்கில் இந்த நோட்டீஸைப் பிறப்பித்திருக்கின்றனர். இது சட்டரீதியாகத் தவறு” என வாதிட்டார். அதற்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், “நீங்கள் சொல்வது …

POCSO: சகோதரி மகளுக்கு பாலியல் தொல்லை! தாய்மாமனுக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு!

POCSO: சகோதரி மகளுக்கு பாலியல் தொல்லை! தாய்மாமனுக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு!

இதை அடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், குற்றவழக்கில் கூறப்படும் குற்றத்தின் தீவிரம் மற்றும் அதற்கு வழங்கப்படும் தண்டனை ஆகியவற்றை பொறுத்து முன் ஜாமீன் வழங்குவது குறித்து முடிவு …

Senthil Balaji: தலைமை நீதிபதியிடம் செல்லும் ஜாமீன் மனு;

இதை தொடர்ந்து, எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்குச் சென்ற வழக்கறிஞர்கள் அருண், பரணிகுமார் ஆகியோர்… நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர். ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறையின் வழக்கில் தாக்கல் செய்யபட்ட …

ஓபிஎஸ் வழக்கு: `லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சியாளர்களுக்கு ஏற்ப

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, 2012-ல் சிவகங்கை நீதிமன்றம் திரும்பப்பெற அனுமதித்த உத்தரவுக்கு எதிராக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், தற்போது இதில் லஞ்ச …

Tamil News Today Live: “அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன்

“செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்!” சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் …

PMK: ’கடலூரில் பாமக பொதுக்கூட்டம் நடத்த தடை’ நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு!

PMK: ’கடலூரில் பாமக பொதுக்கூட்டம் நடத்த தடை’ நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு!

நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சார்பில் கால்வாய் அமைக்கும் பணிகளின் போது ஏற்பட்ட போரட்டத்தில் இதுவரை 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுக்கூட்டத்தை வடலூரில் …

சுயமரியாதை திருமணங்கள்: உச்ச நீதிமன்ற விளக்கம் சொல்வது என்ன?

அந்த மனுவை நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணம் நடந்ததற்கான ஆவணங்களைப் பார்வையிட்ட நீதிபதிகள், ‘வழக்கறிஞர்கள் சுயமரியாதை திருமணம் செய்து வைக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கெனவே …