கிச்சடி ஊழல் தொடர்பாக மும்பை போலீஸார் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி துணை கமிஷனர் சங்கீதா மற்றும் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். சங்கீதா மாநகராட்சியில் கிச்சடி ஒப்பந்தாரர்களை …
கிச்சடி ஊழல் தொடர்பாக மும்பை போலீஸார் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி துணை கமிஷனர் சங்கீதா மற்றும் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். சங்கீதா மாநகராட்சியில் கிச்சடி ஒப்பந்தாரர்களை …
மறைந்த மூத்த தலைவர் முரளி தியோரா, காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் விசுவாசமான தலைவராக இருந்தார். தந்தை வழியில் அவரது மகன் மிலிந்த் தியோராவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தார். அவர் மும்பை காங்கிரஸ் …
பகுஜன் சமாஜ் கட்சிக்கு வடமாநிலங்களில் கணிசமாக வாக்கு வங்கி இருக்கிறது. தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற முடியாவிட்டாலும், வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய கட்சியாக திகழ்கிறது. உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக இருந்த மாயாவதி, பகுஜன் சமாஜ் …
அவர் மூன்று மணி நேரம் சூதாட்டம் விளையாடி 3.5 கோடியை இழந்துள்ளார். அதற்கான பணத்தை அமெரிக்க டாலரில் கொடுத்துள்ளார். ஆனால் பா.ஜ.க. இதனை மறைக்க பார்க்கிறது. மகாராஷ்டிராவில் பல்வேறு பிரச்னைகளால் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் …
பாஜக-வில் பதவியில் நீடித்தாலும், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பங்கஜா முண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பங்கஜா முண்டே தோல்வி அடைந்தார். ஆனாலும் மேலவை …
மக்களிடம் செல்லுங்கள். அவர்களுடன் வாழுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவர்களை நேசியுங்கள். அவர்களுக்கு என்ன தெரியுமோ அதில் இருந்து தொடங்குங்கள். அவர்களிடம் இருப்பதைக் கொண்டு உருவாக்குங்கள். ஆனால் சிறந்தவற்றுடன் தலைவர்களே ! என்று Lao Tzu …