Revenue Department வருவாய் துறையினருக்கு  ஆய்வு செய்யும் பணி; மகளிர்  உரிமைத் திட்டத்தை செயல்படுத்த தீவிரம்

வருவாய் துறையினருக்கு ஆய்வு செய்யும் பணி; மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த தீவிரம்

தமிழகத்தில் மகளிருக்கு உரிமைத்தொகை செப்.,15 முதல் அரசு வழங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 24 முதல் வினியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை ஆக.20 வரை பெற்றனர். இப்பணிகளில் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, ரேஷன் கடை …

Can be carted cart by cart... n Alluvial soil without proper documents n VAO, permission will be given if certificate is obtained.  உரிய ஆவணங்களின்றி வண்டல் மண்ணை    வண்டி வண்டியாய் அள்ள முடியலேயே...    வி.ஏ.ஓ., சான்று பெற்றால் அனுமதி கிடைக்கும்

உரிய ஆவணங்களின்றி வண்டல் மண்ணை வண்டி வண்டியாய் அள்ள முடியலேயே… வி.ஏ.ஓ., சான்று பெற்றால் அனுமதி கிடைக்கும்

மதுரை, ஆக. 30- ‘விவசாய நிலங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை அள்ளுவதற்கு விண்ணப்பித்தோரில் பலரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக’ விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மதுரை மாவட்ட விவசாயிகள் நிலங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை கண்மாய்களில் இருந்து …

Malfunctioning CCTV cameras in Kallakurichi to be repaired?: A continuing problem in detecting crime   கள்ளக்குறிச்சியில் பழுதான சி.சி.டி.வி., கேமராக்கள் சீரமைக்கப்படுமா?: குற்ற நடவடிக்கைகளை கண்டறிவதில் தொடரும் சிக்கல்

கள்ளக்குறிச்சியில் பழுதான சி.சி.டி.வி., கேமராக்கள் சீரமைக்கப்படுமா?: குற்ற நடவடிக்கைகளை கண்டறிவதில் தொடரும் சிக்கல்

கள்ளக்குறிச்சி- கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பழுதடைந்து பயனற்றுப்போனகண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க காவல் துறை அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி நகரப்பகுதி போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட பகுதியாக உள்ளது. மாவட்ட …

Government hospitals new building is stuck: Patients are suffering due to lack of doctors    அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் பூட்டிக்கிடக்கும்  அவலம்: டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதி

 அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் பூட்டிக்கிடக்கும் அவலம்: டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதி

உளுந்துார்பேட்டை-உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட கட்டடப்பணிகள் முழுமை பெறாததால் அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தும்பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டியே கிடக்கின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தினசரி 1500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று …

இதையும் கண்காணியுங்க: நான்கு வழி சாலை சந்திப்புக்களில் விபத்து: விளக்கு, ஒளிரும் ஸ்டிக்கர்கள் இன்றி அவதி

மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சாலைகளில் பல்வேறு இடங்களில் கிராம சாலைகள் இணைப்பு உள்ளது. நான்கு வழி சாலைகள் அமைக்கும் பணிகள் பல …

காலை உணவு திட்டம் துவக்க விழா அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு

நடுவீரப்பட்டு,- சி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் மதுபாலன் முன்னிலை வகித்தார். …

கோர்ட் உத்தரவு; 'சட்டை' செய்யாத தி.மு.க., – அ.தி.மு.க., நிகழ்ச்சி முடிந்தும் அகற்றப்படாத பேனர்கள்

திருப்பூர்-தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் கட்சி நிகழ்ச்சிக்காக அமைத்த பிளக்ஸ் பேனர்கள் நிகழ்ச்சி முடிந்தும் அகற்றப்படாமல், அவதியை ஏற்படுத்துகிறது. ஆளும்கட்சியான தி.மு.க., சார்பில் கடந்த 20ம் தேதி ‘நீட்’ தேர்வு ரத்து செய்ய கோரி உண்ணாவிரத …

தேவை விழிப்புணர்வு 10 ரூபாய் நாணயங்களை வாங்க வியாபாரிகள் மறுப்பு செல்லாது என கூறுவதால் அப்பாவி மக்கள் பரிதவிப்பு

நத்தம்,–திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வியாபாரிகள், பஸ்களில் நடத்துனர்கள் என பெரும்பாலானோர் செல்லாது என கூறி வாங்க மறுக்கின்றனர். இதனால் பத்து ரூபாய் நாணயங்களை வைத்திருக்கும் மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். மாவட்டத்தில் …

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: நாளை முதல் 638 பள்ளிகளில் செயல்படுத்த ஏற்பாடு

கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் நாளை முதல் 638 அரசு பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை அரசுத் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் …

சந்திரயான் பெற்று தந்த பெருமையால்; காலரை தூக்கி விட்டுக்கொள்வோம்! இந்தியன் என்று சொல்வோம்!

கோவை: சந்திரயான் -3 நேற்று நிகழ்த்திய சாதனை, உலக நாடுகள் மத்தியில் ஒவ்வொரு இந்தியரையும் காலரை துாக்கி விட்டு, நடக்க வைத்து விட்டது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், பொதுமக் களில் ஒருவர் தேசியக்கொடியேந்தி வந்து, …