புதுச்சேரி : புதுச்சேரியில், தனியங்கி ‘டிரைவிங் டெஸ்ட்’ கொண்டுவர மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளால், ஆண்டுதோறும் லட்சணக்கானோர் பலியாகின்றனர். இதனை குறைக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, …
புதுச்சேரி : புதுச்சேரியில், தனியங்கி ‘டிரைவிங் டெஸ்ட்’ கொண்டுவர மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளால், ஆண்டுதோறும் லட்சணக்கானோர் பலியாகின்றனர். இதனை குறைக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, …
மதுரை : மதுரை தி.மு.க.,வில் பதவி கிடைக்காத அதிருப்தி நிர்வாகிகள் மகளிரணி, மகளிர் தொண்டரணி கூட்டங்களை புறக்கணித்து ‘கெத்து’ காட்டியதால் கூட்டம் பிசுபிசுத்தது. சமீபத்தில் தி.மு.க.,வில் 20க்கும் மேற்பட்ட அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். …
புதுச்சேரி : கதிர்காமம் தொகுதி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1000 நிதி உதவி வழங்கும் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. அமைச்சர் தேனீ ஜெயக்குமார், ரமேஷ் …
மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் பிரவீன்குமார் முன்னிலையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் பேசியதாவது: வாசுகி, மண்டலம் 1 தலைவர்: புதுநத்தம் ரோட்டில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. ரோட்டோர …
கூடலுார்,–கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண்ணில் புதிதாக அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதற்கான நுழைவுக் கட்டணத்தை ரூ.250 ல் இருந்து 100 ஆக குறைக்க சுற்றுலா பயணிகள் …
திருப்பரங்குன்றம்,- — திருப்பரங்குன்றம் மேம்பால பணிகளுக்காக முடக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் 12 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். திருப்பரங்குன்றத்தில் மேம்பாலம் கட்டும் முன்பாக திருப்பரங்குன்றத்தில் இருந்து பெரியார், அண்ணா, …
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி நடக்கும் மோசடிகளில் அதிகளவில் படித்தவர்களே சிக்குவதால் குற்றங்களை தடுக்க பொது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் …
புதுச்சேரி அரசின் கடந்த 2021-22 நிதி ஆண்டுக்கான இந்திய தணிக்கை துறைத்தலைவரின் நிதித்துறை மீதான தணிக்கை அறிக்கை சட்டசபையில் நேற்று சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி அரசின் தணிக்கை அறிக்கையை தமிழ்நாடு- புதுச்சேரி முதன்மை கணக்காய்வு …
மதுரை,மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தனிப்பணியிடம் இல்லாததால் திட்ட செயல்பாடுகளில் தாமதம் ஏற்படலாம் என வருவாய்த்துறை அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு துறைகள் அனைத்துக்கும் தாய் போன்றது வருவாய்த் துறை. அரசின் நலத்திட்டங்கள், சான்றிதழ், பட்டா …
திருப்புத்தூர்– இறைவன் அடி சேர்வதே பிறவியின் மகத்துவம்’ என பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில், காரைக்குடி நித்யா அருணாசலம் ஆன்மிக உரை ஆற்றினார். பிள்ளையார்பட்டியில் நேற்று சதுர்த்தியை முன்னிட்டு ‘நற்றுணையாவது நமச்சிவாயவே’ என்ற தலைப்பில் ஆன்மிக …