Flag Day collection scam: Collector praises government officials  கொடி நாள் வசூலில் கள்ளக்குறிச்சி  சாதனை: அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் பாராட்டு

கொடி நாள் வசூலில் கள்ளக்குறிச்சி சாதனை: அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் பாராட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கலெக்டர் ஷ்ரவன் குமார் கடந்த இரு ஆண்டுகளாக கொடி நாள் வசூலில் சாதனை படைத்தஅரசு அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து பதக்கம் வழங்கினார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று நடந்த மக்கள் …

Photdi Perumal Temple Chariot takes Kavadi on giant crane and lends elegance   புகைப்பட்டி பெருமாள் கோவில் தேரோட்டம் ராட்சத கிரேனில் காவடி எடுத்து நேர்த்திக் கடன்

புகைப்பட்டி பெருமாள் கோவில் தேரோட்டம் ராட்சத கிரேனில் காவடி எடுத்து நேர்த்திக் கடன்

உளுந்துார்பேட்டை: புகைப்பட்டி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தில் பக்தர்கள் ராட்சத கிரேனில் பறவை காவடியாக நேர்த்திக் கடன் செலுத்தினர். உளுந்துார்பேட்டை தாலுகா புகைப்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் நேற்று நடந்தது. தேரோட்டத்தையொட்டி கடந்த …

Two-wheeler drivers who get into gravel and sand accidents on four-lane roads should also pay attention to this    இதையும் கொஞ்சம் கவனியுங்க:  நான்குவழிச்சாலைகளில்  ஜல்லி, மணல்  விபத்துக்களில் சிக்கும் டூவீலர் ஓட்டிகள்

இதையும் கொஞ்சம் கவனியுங்க: நான்குவழிச்சாலைகளில் ஜல்லி, மணல் விபத்துக்களில் சிக்கும் டூவீலர் ஓட்டிகள்

வடமதுரை,-திண்டுக்கல் மாவட்டத்தில் நான்குவழிச்சாலையில் விழும் ஜல்லி கற்கள், விபத்தில் சிக்கி இறக்கும் நாய் போன்றவற்றின் உடல்கள் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கும் நிலையால் டூவீலர், சிறிய ரக வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி பாதிக்கின்றனர். திண்டுக்கல்லில் …

9th century sculpture found at Thirukovilur    9ம் நுாற்றாண்டு சிற்ப துாண் திருக்கோவிலுாரில் கண்டுபிடிப்பு

9ம் நுாற்றாண்டு சிற்ப துாண் திருக்கோவிலுாரில் கண்டுபிடிப்பு

திருக்கோவிலுார்,- திருக்கோவிலுார் கபிலர் தொன்மை ஆய்வு மைய களப்பணியில் திருக்கோவிலுார் பிடாரி அம்மன் கோவில் எதிரில் 9ம் நுாற்றாண்டு சிற்ப துாண் கண்டறியப்பட்டது. கபிலர் தொன்மை ஆய்வு மையத்தின் தலைவர் உதியன், கல்வெட்டு ஆய்வாளர் …

Production of Navratri Kolu dolls Work intensity: Request for permission to take lake soil    நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிப்பு பணி தீவிரம்: ஏரி மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க கோரிக்கை

நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிப்பு பணி தீவிரம்: ஏரி மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க கோரிக்கை

விழுப்புரம்- நவராத்திரியையொட்டி, விழுப்புரம் அருகேவுள்ள கரடிப்பாக்கம் கிராமத்தில் பல வடிவங்களிலான கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத அமாவாசைக்கு பின் வரும் பிரதமை திதியில் துவங்கி …

Cutties flock to the London Bridge Exhibition Cuddalore   லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி கடலுாரில் குட்டீஸ்கள் குதுாகலம்

லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி கடலுாரில் குட்டீஸ்கள் குதுாகலம்

கடலுார்,-கடலுாரில் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சியின் அனைத்து வகை ராட்டினங்களில் சிறுவர்கள் விளையாடி மகிழ்கின்றனர். கடலுார், மஞ்சக்குப்பம் மைதானத்தில் லண்டன் பிரிட்ஜ் மற்றும் லண்டன் தெரு என்ற பெயரில் பொருட்காட்சி கடந்த 23ம் தேதி துவங்கியது. …

Farmers are frustrated because Cauvery water is not coming; Blighting paddy fields in Karaikal  காவிரி நீர் வராததால் விவசாயிகள்... விரக்தி; காரைக்காலில் கருகும் நெற்பயிர்கள்

காவிரி நீர் வராததால் விவசாயிகள்… விரக்தி; காரைக்காலில் கருகும் நெற்பயிர்கள்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு மாவட்டமான காரைக்கால், டெல்டா பகுதியான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் மத்தியில் அமைந்துள்ளது. காவிரியின் கடைமடை பகுதியில் அமைந்துள்ள காரைக்காலில், காவிரி ஆற்று நீரை நம்பியே பெரும்பாலும் விவசாயம் …

Canals are needed for rainwater ponds.. Is irrigation available?  மானாவாரி கண்மாய்களுக்கு கால்வாய் தேவை..  திருமங்கலம் பிரதான கால்வாயை நீட்டிக்க வேண்டும்

மானாவாரி கண்மாய்களுக்கு கால்வாய் தேவை.. திருமங்கலம் பிரதான கால்வாயை நீட்டிக்க வேண்டும்

மதுரை : ”குண்டாறு வடிநில கோட்டத்திற்குட்பட்ட தென்பழஞ்சி, வடபழஞ்சி, சாக்கிலியப்பட்டி, புளியங்குளம், தனக்கன்குளம் மானாவாரி கண்மாய்களுக்கு நடுவில் கால்வாய் வெட்டி முறைப்பாசனமாக்க வேண்டும்” என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இக்கண்மாய்களை தவிர சுற்றியுள்ள பகுதி கண்மாய்களில் …

Patients affected without pharmacists in government hospitals; The misery of waiting for hours to buy medicines  அரசு மருத்துவ மனைகளில் மருந்தாளுனர் இன்றி நோயாளிகள்   பாதிப்பு ; மருந்துகளை வாங்க பல மணி நேரம் காத்திருக்கும் அவலம் 

அரசு மருத்துவ மனைகளில் மருந்தாளுனர் இன்றி நோயாளிகள்  பாதிப்பு ; மருந்துகளை வாங்க பல மணி நேரம் காத்திருக்கும் அவலம் 

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, இ.எஸ்.ஐ., ஆரம்ப சுகாதார நிலையம், துணை நிலையங்கள் என அனைத்திலும் மருந்தாளுனர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் நோயாளிகள் நீண்ட வரிசையில் அதிக …

Tourists throng Pichavaram on a holiday    விடுமுறை தினத்தில் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை தினத்தில் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கிள்ளை,-காலாண்டு விடுமுறையையொட்டி நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் …