கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கலெக்டர் ஷ்ரவன் குமார் கடந்த இரு ஆண்டுகளாக கொடி நாள் வசூலில் சாதனை படைத்தஅரசு அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து பதக்கம் வழங்கினார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று நடந்த மக்கள் …
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கலெக்டர் ஷ்ரவன் குமார் கடந்த இரு ஆண்டுகளாக கொடி நாள் வசூலில் சாதனை படைத்தஅரசு அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து பதக்கம் வழங்கினார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று நடந்த மக்கள் …
உளுந்துார்பேட்டை: புகைப்பட்டி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தில் பக்தர்கள் ராட்சத கிரேனில் பறவை காவடியாக நேர்த்திக் கடன் செலுத்தினர். உளுந்துார்பேட்டை தாலுகா புகைப்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் நேற்று நடந்தது. தேரோட்டத்தையொட்டி கடந்த …
வடமதுரை,-திண்டுக்கல் மாவட்டத்தில் நான்குவழிச்சாலையில் விழும் ஜல்லி கற்கள், விபத்தில் சிக்கி இறக்கும் நாய் போன்றவற்றின் உடல்கள் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கும் நிலையால் டூவீலர், சிறிய ரக வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி பாதிக்கின்றனர். திண்டுக்கல்லில் …
திருக்கோவிலுார்,- திருக்கோவிலுார் கபிலர் தொன்மை ஆய்வு மைய களப்பணியில் திருக்கோவிலுார் பிடாரி அம்மன் கோவில் எதிரில் 9ம் நுாற்றாண்டு சிற்ப துாண் கண்டறியப்பட்டது. கபிலர் தொன்மை ஆய்வு மையத்தின் தலைவர் உதியன், கல்வெட்டு ஆய்வாளர் …
விழுப்புரம்- நவராத்திரியையொட்டி, விழுப்புரம் அருகேவுள்ள கரடிப்பாக்கம் கிராமத்தில் பல வடிவங்களிலான கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத அமாவாசைக்கு பின் வரும் பிரதமை திதியில் துவங்கி …
கடலுார்,-கடலுாரில் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சியின் அனைத்து வகை ராட்டினங்களில் சிறுவர்கள் விளையாடி மகிழ்கின்றனர். கடலுார், மஞ்சக்குப்பம் மைதானத்தில் லண்டன் பிரிட்ஜ் மற்றும் லண்டன் தெரு என்ற பெயரில் பொருட்காட்சி கடந்த 23ம் தேதி துவங்கியது. …
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு மாவட்டமான காரைக்கால், டெல்டா பகுதியான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் மத்தியில் அமைந்துள்ளது. காவிரியின் கடைமடை பகுதியில் அமைந்துள்ள காரைக்காலில், காவிரி ஆற்று நீரை நம்பியே பெரும்பாலும் விவசாயம் …
மதுரை : ”குண்டாறு வடிநில கோட்டத்திற்குட்பட்ட தென்பழஞ்சி, வடபழஞ்சி, சாக்கிலியப்பட்டி, புளியங்குளம், தனக்கன்குளம் மானாவாரி கண்மாய்களுக்கு நடுவில் கால்வாய் வெட்டி முறைப்பாசனமாக்க வேண்டும்” என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இக்கண்மாய்களை தவிர சுற்றியுள்ள பகுதி கண்மாய்களில் …
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, இ.எஸ்.ஐ., ஆரம்ப சுகாதார நிலையம், துணை நிலையங்கள் என அனைத்திலும் மருந்தாளுனர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் நோயாளிகள் நீண்ட வரிசையில் அதிக …
கிள்ளை,-காலாண்டு விடுமுறையையொட்டி நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் …