விழுப்புரம்: புதுச்சேரி ‘தினமலர் – பட்டம்’ இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து நடத்திய, மெகா வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. புதுச்சேரி ‘தினமலர் …
விழுப்புரம்: புதுச்சேரி ‘தினமலர் – பட்டம்’ இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து நடத்திய, மெகா வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. புதுச்சேரி ‘தினமலர் …
மதுரை : மதுரை நகரில் அகலப்படுத்தப்பட்ட பைபாஸ் ரோட்டில் ஆக்கிரமிக்க வழி ஏற்படுத்தி செயற்கையான நெரிசலை, விபத்தை ஏற்படுத்தி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிகாரிகளே காரணமாக உள்ளனர். நகரின் நெரிசலை தவிர்க்க 4 கி.மீ., …
புதுச்சேரி நகரப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஜீவா நகரில் துவங்கி வாணரப்பேட்டை, உப்பளம் வழியாக கடலில் கலக்கும் உப்பனாறு வாய்க்கால் மீது மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. உப்பனாறு மேம்பாலம் காமராஜர் சாலை …
கடைகள் வாடகை, சொத்துவரி, குடிநீர்வரி, பாதாளசாக்கடை வரி, குத்தகை உட்பட பல்வேறு இனங்கள் மூலம் ஆண்டிற்கு ரூ. 500 முதல் ரூ.600 கோடி வருவாய் கிடைக்கிறது. சொத்து வரி மட்டும் ரூ. 280 கோடி …
மதுரை, அக். 16 – மதுரையில் ஒரே வாரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி, மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு, கலைத் திருவிழா என நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதால் ஆசிரியர்கள், மாணவர்கள் எங்கே, எப்படி, எதில் பங்கேற்க வேண்டும் …
புதுச்சேரி : ‘தினமலர்’ நாளிதழின் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ இதழ் மற்றும் விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில், வரும் 24ம் தேதி ‘அரிச்சுவடி ஆரம்பம்’ நிகழ்ச்சி புதுச்சேரியில் நடக்க உள்ளது. ‘தினமலர்’ நாளிதழின் …
தேவிப்பட்டினம், : -மகாளய அமாவாசயை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தேவிபட்டினம் நவபாஷண கோயில், சேதுக்கரையில் பக்தர்கள் குவிந்தனர். புரட்டாசி மகாளய அமாவாசை சிறப்பு வாய்ந்தது.திருப்புல்லாணி அருகே சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் …
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டங்களின் மூலம் மூன்று ஆண்டுகளில் 19,236 பயனாளிகள் ரூ.25.89 கோடி மதிப்பீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் …
கடலுார்: கடலுார் அருகே பெண்ணையாற்றின் கரைப் பகுதியில் முழுமையாக, வெள்ள தடுப்பணை அமைக்கப்படாததால், இத்திட்டம் பயனளிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ‘வானலில் வெண்ணை உருகும் முன்பு, பெண்ணையில் வெள்ளம் பெருகும்’ என்பது பழமொழி. அவ்வளவு …
மதுரை : பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான சிறுமலை பகுதியில் கட்டடம், கல்குவாரி அமைப்பது குறித்து அரசிடமிருந்து தகவல் வரவில்லை. அப்படி வந்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மறுப்பு தெரிவிப்போம்’ என மாவட்ட வன அலுவலர் …