விழுப்புரம்,- விழுப்புரம், திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழா, கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை மற்றும் முதல்கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று …
விழுப்புரம்,- விழுப்புரம், திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழா, கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை மற்றும் முதல்கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று …
திருக்கோவிலுார்: தென்பெண்ணையாற்றில் கழிவு நீர் கலக்கும் அவலத்தைப் போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வற்றாத ஜீவ நதியாக இருந்த தென்பெண்ணை, புராண இதிகாசங்களில் தட்சணா பினாகினி என …
கடலுார்-கடலுார், முதுநகரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வீடுகள் மற்றும் பொது இடங்களில் சிறியது முதல், …
<p><strong>தமிழ்நாடு:</strong></p> <ul> <li>கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை 1.63 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர் – விண்ணப்பதாரர்களின் தகவல்களை சரிபார்க்கும் கள ஆய்வுப் பணிகள் இன்று தொடங்குகிறது</li> <li>உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் கார்ல்செனை இன்று …
புதுச்சேரி,: புதுச்சேரி அரசு துறைகளில் 3 கோடிக்கு மேல் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணித்து விரைந்து முடிக்க அரசு செயலர்கள் தலைமையில் முதல் முறையாக உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் எந்த அரசு அமைந்தாலும் அரசு …