“35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் நடிக்கிறேன்” – குஷ்பு நெகிழ்ச்சி

மும்பை: “35 ஆண்டுகளுக்குப் இந்தியில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். …

Trisha: `த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்..!'

மேலும், “திரைத்துறையில் இருக்கும் ஒருவரை பல இளைஞர்கள் தங்களது ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில், பொது வெளியில் இப்படி அநாகரிகமாக நடந்துகொள்ளலாமா?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, பொது வெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென …

சேரி மொழி: “அந்த அர்த்தத்தில் எழுதவில்லை; நான் ஏன் வருத்தம்

நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், அவர்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. அதேபோல, மகளிர் ஆணையம், நடிகர் சங்கம், இயக்குநர் லோகேஷ் …

`சேரி மொழி’ சர்ச்சை: `பிரஞ்சு மொழியிலே..!’ – குஷ்பு விளக்கம்

தொடர்ச்சியாக கண்டனம் வந்த நிலையில் ட்வீட்டை நீக்காமல் அதை சமாளிப்பதற்காக குஷ்பு கொடுத்த விளக்கம் இன்னும் முகம் சுழிக்க வைத்தது. அதாவது, “எனது ட்வீட்டை பார்த்தை சீற்றமெடுக்கும் கூட்டத்தைப் பார்த்தால் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. …

`சேரி மொழி’ சர்ச்சை: “பிரஞ்சு மொழியிலே… நான் பயன்படுத்திய

இன்று வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். குஷ்பு அக்கா தவற்றை உணர்ந்து ட்வீட்டை நீக்கிவிடுவார் என நம்புகிறேன். மேலும், அவரது பதிவுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” எனப் …

“இதற்கு ரஹ்மானை பொறுப்பாக்க முடியாது” – இசை நிகழ்ச்சி விவகாரத்தில் பிரபலங்கள் ஆதரவு

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடியைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சென்னை பனையூரில் அண்மையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் …