கூடங்குளம்: பாறையில் சிக்கிய மிதவைக் கப்பல்; மீட்புப்

இலங்கையிலிருந்து நவீன இழுவைக் கப்பல் வந்தாலும், பணிகளைத் தொடங்க முடியவில்லை. அதனால் மேலும் ஒரு அதிநவீன இழுவை படகை கொழும்பு துறைமுகத்திலிருந்து நாளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னரே மீட்புப் பணிகள் தொடங்கும் …