தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைய வேண்டும் என்கிற பாஜகவின் விருப்பத்துக்கு எதிராக அண்ணாமலை தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அதிமுகவின், ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை இழிவுபடுத்திப் பேசினார். இதை சகித்துக் கொள்ளாத …
தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைய வேண்டும் என்கிற பாஜகவின் விருப்பத்துக்கு எதிராக அண்ணாமலை தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அதிமுகவின், ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை இழிவுபடுத்திப் பேசினார். இதை சகித்துக் கொள்ளாத …
வெற்றிலையும் சுண்ணாம்பும் போல, இணைபிரியாத கலவையாகிவிட்டது காங்கிரஸ் கட்சியும் சர்ச்சையும். “அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கு சமூக வலைதளங்கள் அடிப்படை தேவையாகிவிட்டன. கர்நாடகாவில், ‘பே சி.எம்’ என அம்மாநில காங்கிரஸ் ஐ.டி விங் வடிவமைத்த போஸ்டர்தான், …
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். அந்தக் கட்சியின் விதிமுறைகளின்படி, மாநிலத் தலைவராக நியமனம் செய்யப்படுபவர் மூன்று ஆண்டுகள் மட்டுமே அந்தப் பதவியில் நீடிக்க முடியும். இதன்படி …
தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “சனாதன எதிர்ப்பை இன்று இவர்கள் தவறாக கூறுகிறார்கள். சனாதனத்தை பற்றி பேசினால் இந்து மதத்துக்கு எதிராக பேசுவதாக கூறுகிறார்கள். அது தவறு. காங்கிரஸ் கட்சி …
சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கில் `சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸின் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தி.க.தலைவர் கி.வீரமணி, …
சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “சமநிலை படுத்தவேண்டும் என்பதற்காகதான் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. தற்போதைய சூழலில், ஒரு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் அவரவர்களுக்கு உரிய விகிதாசாரத்தில் பலன் கிடைக்கும் என …
இதுகுறித்து திருநாவுக்கரசரிடம் விளக்கம் கேட்டோம். “நான் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா சென்றிருந்தேன். மரியாதை நிமித்தமாக அந்த மாநில முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்தித்தேன். ராகுல் காந்தியிடம் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. எனவே …
“தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உங்கள் கடமையை செய்யுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும். நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டு எம்.எல்.ஏ, எம்.பி ஆகிவிடலாம் என்று கனவு காணாதீர்கள்” என கும்பகோணத்தில் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். கும்பகோணத்தில் …
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் நியமனம் செய்யப்பட்டார். கட்சி விதிமுறைகளின் படி அவரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் முடிந்துவிட்டது. இதையடுத்து, அந்தப் பதவியைப் பிடிக்க ஜோதிமணி, …