`இப்படி ஒரு நிலையில் வருவேன் என்று நினைக்கவில்லை..!' –

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலளர்களைப் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால், அம்மா ஜெயலலிதா இல்லாத இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. மேலும், கொடநாடு கொலை, கொள்ளைச் …

Kodanadu Case: ’எடப்பாடி பேரம் பேசுகிறார்! எந்த நேரத்திலும் எனது உயிர் போகலாம்’ கனகராஜின் அண்ணன் தனபால் பரபரப்பு பேட்டி

Kodanadu Case: ’எடப்பாடி பேரம் பேசுகிறார்! எந்த நேரத்திலும் எனது உயிர் போகலாம்’ கனகராஜின் அண்ணன் தனபால் பரபரப்பு பேட்டி

என் மனைவியை நான் தாக்கவில்லை, எனக்கும் என் மனைவிக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. நான் பேட்டிக்கொடுப்பதால் எனது மனைவி உயிருக்கும், மகள் உயிருக்கும் ஆபத்து வரும் என்பதால் அப்படி சொல்கிறார்கள். TekTamil.com Disclaimer: This …

“கொடநாடு வழக்கில் நான் பதறவில்லை; சிபிஐ-யிடம்

“தமிழகத்தையே காப்பாற்ற முடியவில்லை, இதில் இந்தியாவையா காப்பாற்றப் போகிறார்?” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. மீனாட்சியம்மன் கோயிலில் இன்று மதுரைக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மீனாட்சி …