Khalistani Murder Plot: இந்தியர்மீதான கொலை சதி

அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்ற காலிஸ்தானி பயங்கரவாதி, குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்வதற்கு சதித்திட்டம் நடைபெற்றதாகவும், அதை அமெரிக்க அதிகாரிகள் முறியடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்வதற்கு …

அமெரிக்க சீக்கியர் கொலை முயற்சி; `கட்டாய பன்றி இறைச்சி,

ஆனாலும், அவருக்கு மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டன. அதையே உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். பலமுறை அவர் சைவம் எனத் தெரிவித்தும், கடந்த 11 நாள்களாக அவருக்கு உணவு வழங்க மறுத்துவிட்டனர். …

Parliament: `December 13' இதே நாள்… அன்று `தீவிரவாதத்

இன்று, நாடாளுமன்ற மக்களவைக்குள்ளும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் பாதுகாப்புக் குறைபாட்டால் நடந்திருக்கும் ஒரு சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் திடீரென, எம்.பி-க்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் மேசைமீது …

சதித்திட்டம்: `இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்நோக்கி

கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.`கனடா குடிமகன் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், இந்திய அரசின் ஏஜென்ட்டுகள் ஈடுபட்டிருக்கிறார்கள்” என்ற கனடாவின் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் …

கனடாவைத் தொடர்ந்து அமெரிக்கா; `சீக்கியரைக் கொல்லச்

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, மோதல்போக்கு நீடிக்கிறது. இரு நாடுகளும் விசா வழங்குவதை நிறுத்திவைத்திருக்கின்றன. இந்தியாவிலிருக்கும் 40-க்கும் மேற்பட்ட கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். தங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையாக …

41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்ற கனடா: `நிலைமை மோசமாகாமல்

இந்த நிலையில், இந்த விவகாரத்துக்கு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில், இந்தியாவிலிருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றதாகக் கனடா தெரிவித்திருக்கிறது. இது குறித்து கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி,”இந்தியாவிலிருந்து எங்கள் நாட்டின் …

India-Canada Row: `இந்தியா மீதான குற்றச்சாட்டு,

கனடா குடியுரிமைப் பெற்ற சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதின் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என்ற கனடாவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்தியா – கனடா இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா, …

கனடாவில் இந்தியர்களுக்கு அச்சுறுத்தலா?! – மத்திய அரசின்

மேலும், ‘கனடாவில் நிலவிவரும் மோசமான சூழலை கருத்தில் கொண்டு அங்குள்ள இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கனடாவில் அச்சுறுத்தல் இருக்கும் பகுதிகளுக்கும் வன்முறை நிகழ்வதற்கு சாத்தியமுள்ள பகுதிகளுக்கும் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க …

“நம்பகமான காரணம் இருக்கிறது; அதனால்தான் தீவிரமாக

இந்த நிலையில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான கனடாவின் நிரந்தர தூதுக்குழுவின் செய்தியாளர் சந்திப்பின் போது, கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,”நான் நாடாளுமன்றத்தில் கூறியது போல, கனேடிய மண்ணில் கனேடியர் ஒருவரின் கொலையில் இந்திய …

Khalistan: இந்தியா-கனடா இடையே மோதல் அதிகரிப்பு; யார் இந்த

பிரதமர் மோடி, ஜஸ்டின் ட்ரூடோ இந்த நிலையில் அவரது கொலையில் இந்தியாவின் பங்கு இருக்க வாய்ப்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இது மிகவும் அபத்தமானது …