மத்தியில் ஆட்சி செய்யும் அரசுடன் கூட்டணியில் நீண்ட காலம் இருந்த தி.மு.க காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு பெற எதாவது செய்ததுண்டா..? தண்ணீர் தரமாட்டேனென சொல்லும்போது கூட்டணி கிடையாது, சீட் தரமாட்டேன் என்றாவது நெருக்கடி …
Tag: Kaveri
கர்நாடகாவில் 4 அணைகளிலும் போதுமான அளவு நீர் இருக்கும்போதும், பாசனத்துக்காக 2 டி.எம்.சி தண்ணீரே திறக்கப்பட்டது. கர்நாடகா அரசு செயற்கையான நெருக்கடியை உருவாக்கி வருகிறது. எனவே இதில் ஒன்றிய அரசு தலையிட்டு உச்ச நீதிமன்றத் …

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே இந்தி மொழி எனப் பேசியவர்கள் கர்நாடகா விவகாரத்தில் உங்களின் ஒருமைப்பாட்டைச் செயல்படுத்தலாமே! நாட்டு வளங்கள் நாட்டு மக்களுக்கு பொது என்று இருந்தால்தான், இது நாடு. அவரவர் …

சென்னை, கோயம்பேட்டில் இருக்கும் தே.மு.தி.க அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார், பிரேமலதா . அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைத்து கட்சிகளுடன் நட்பில் இருக்கிறோம். கூட்டணி தொடர்பாக யாரும் எங்களைத் தொடர்பு …
கர்நாடக அமைப்புகள் குறைந்தபட்ச மனித மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும். அறவழியில், அமைதியான முறையில் தங்களது எதிர்ப்புணர்வை தெரிவிக்க அனைவருக்கும் முழு உரிமை உண்டு. ஆயிரம் கருத்து முரண்கள், அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும், ஜனநாயக முறையில் …

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல் இழுத்தடிக்கும் கர்நாடக அரசின் செயலை எதிர்த்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனைப்படி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு …

தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்காமல் கர்நாடக அரசு முரண்டு பிடித்துவருகிறது. இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆக. 14-ம் தேதி மனு தாக்கல் செய்தது. அதில், “கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி, கபினி …

குளித்தலை அருகே குமாரமங்களத்தில் பெரிய காண்டியம்மன் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குமாரமங்கலத்தில் பெரிய காண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று …