காவிரி விவகாரம்: “தேர்தலில் காங்கிரஸைத் தூக்கிக் கொண்டு

மத்தியில் ஆட்சி செய்யும் அரசுடன் கூட்டணியில் நீண்ட காலம் இருந்த தி.மு.க காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு பெற எதாவது செய்ததுண்டா..? தண்ணீர் தரமாட்டேனென சொல்லும்போது கூட்டணி கிடையாது, சீட் தரமாட்டேன் என்றாவது நெருக்கடி …

காவிரி விவகாரம்; `கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு

கர்நாடகாவில் 4 அணைகளிலும் போதுமான அளவு நீர் இருக்கும்போதும், பாசனத்துக்காக 2 டி.எம்.சி தண்ணீரே திறக்கப்பட்டது. கர்நாடகா அரசு செயற்கையான நெருக்கடியை உருவாக்கி வருகிறது. எனவே இதில் ஒன்றிய அரசு தலையிட்டு உச்ச நீதிமன்றத் …

Vijay: `விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பதால், இசை வெளியீட்டு

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே இந்தி மொழி எனப் பேசியவர்கள் கர்நாடகா விவகாரத்தில் உங்களின் ஒருமைப்பாட்டைச் செயல்படுத்தலாமே! நாட்டு வளங்கள் நாட்டு மக்களுக்கு பொது என்று இருந்தால்தான், இது நாடு. அவரவர் …

காவிரி விவகாரம்: `நீங்க வேணும்னா தண்ணீர் குடிக்காம சிக்கனமா

சென்னை, கோயம்பேட்டில் இருக்கும் தே.மு.தி.க அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார், பிரேமலதா . அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைத்து கட்சிகளுடன் நட்பில் இருக்கிறோம். கூட்டணி தொடர்பாக யாரும் எங்களைத் தொடர்பு …

காவிரி விவகாரம்: `தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும்

கர்நாடக அமைப்புகள் குறைந்தபட்ச மனித மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும். அறவழியில், அமைதியான முறையில் தங்களது எதிர்ப்புணர்வை தெரிவிக்க அனைவருக்கும் முழு உரிமை உண்டு. ஆயிரம் கருத்து முரண்கள், அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும், ஜனநாயக முறையில் …

“தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவுக்கு

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல் இழுத்தடிக்கும் கர்நாடக அரசின் செயலை எதிர்த்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனைப்படி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு …

'காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்' –

தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்காமல் கர்நாடக அரசு முரண்டு பிடித்துவருகிறது. இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆக. 14-ம் தேதி மனு தாக்கல் செய்தது. அதில், “கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி, கபினி …

Karur Kuluthalai Periya Kandiamman Temple Kumbhabhishekam Festival TNN | குளித்தலை பெரிய காண்டியம்மன் கோயல் குடமுழுக்கு விழா

குளித்தலை அருகே குமாரமங்களத்தில் பெரிய காண்டியம்மன் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குமாரமங்கலத்தில் பெரிய காண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று …