
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவையை, அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘‘50 ஆண்டுகளுக்கு முன்பு …
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவையை, அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘‘50 ஆண்டுகளுக்கு முன்பு …
அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் ‘2012-2013 காலக்கட்டத்தில் முறையாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாமல், நோட்டீஸ் அனுப்பிய பிறகும் மிகத் தாமதப்படுத்தி 2016-ல்தான் வரி செலுத்தினார்’ எனக் குற்றஞ்சாட்டி, …
வேலூர் தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதிர் ஆனந்தின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் …