`அதிமுக என்னும் கட்சியை அழிக்கிறார் எடப்பாடி பழனிசாமி!'

கரூர் நகரிலுள்ள தனியார் மஹாலில் ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள் சார்பில், `கழகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’வின் நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். …

"பாஜக இந்துக்களுக்கான அரசு என்பது மிகப்பெரிய

தமிழ்நாட்டில் கூட கலைஞர் கருணாநிதி ஐந்து முறை தமிழகத்தில் முதலமைச்சராக இருந்துள்ளார். இவர்கள் யாரும் மதம் சார்ந்த செயல்பாடுகளில் எதிராக இருந்தது கிடையாது. அனைத்து மாநிலங்களிலும், மதம் சார்ந்த வழிபாட்டு நிகழ்ச்சிகள் மக்களால் தன்னிச்சையாக …

“அண்ணாமலை மிரட்டும் தொனியில் பேசுவது நல்லதல்ல..!" –

கரூர் காமராஜபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற …

அடுத்தடுத்த நடவடிக்கைகள்; அப்செட்டான `புள்ளிகள்’ – 70 நாளிலே

அதோடு, எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் மேற்கொண்ட கரூர்-வாங்கல்-மோகனூர் இணைப்புச்சாலை பணிகளை ஆய்வு செய்ததோடு, அவை தரமற்றதாகப் போடப்படுகின்றன என்று சொல்லி, மறுபடியும் அந்தச் சாலைகளை தரமானதாகப் போடச் சொன்னார். இதனால், எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்துக்கும், கமிஷனருக்கும் இடையில் …

'பூட்டு – தமிழ்நாடு, சுத்தியல் – பாஜக, சாவி –

சேலத்தில் வரும் 17 ம் தேதி தி.மு.க இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. அதனையொட்டி, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு …

கரூர்: `என்ன செய்தார் எம்.பி., ஜோதிமணி?’ – உங்கள் கருத்து

கரூர் தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதிமணியின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி …

"அதிகாரிகள்மீதான தாக்குதலே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

கரூர் மாவட்டம், நன்னியூர் புதூரை அடுத்த என்.குளத்தூரில் கனகராஜ் என்ற இளைஞர் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது, உயிரிழந்தார். அவரின் உடல் பா.ஜ.க சார்பில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி கரூருக்குக் கொண்டுவரப்பட்டு, எரியூட்டப்பட்டது. அப்படி, …

Thanthondri Malai: தான் தோன்றி மலைக்கு ஸ்ரீ வெங்கடாஜலபதி வந்த சிலிர்க்க வைக்கும் கதை

Thanthondri Malai: தான் தோன்றி மலைக்கு ஸ்ரீ வெங்கடாஜலபதி வந்த சிலிர்க்க வைக்கும் கதை

ஒரு சமயம் செருப்புகள் தைக்கும் தொழிலாளி கனவில் வந்து, பகவான் அளவு கொடுத்து, பாதணி கேட்ட காரணம் கொண்டு, இங்கு பலர் இப்போதும் காணிக்கையின் ஒரு பகுதியை, பாதணிகளாக வழங்கும் வினோத சடங்கு கடைபிடிக்கப் …

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் `திடீர்'

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் சிறப்பாகச் செயல்பட்டு வந்த நிலையில், திடீரென அவர் கரூருக்கு மாற்றப்பட்டதற்கு அரசியல் அழுத்தம் காரணம் என பேச்சுகள் கிளம்பியிருக்கின்றன. அதைத் தொடர்ந்து, அவரை தஞ்சாவூரிலேயே பணியைத் தொடரவைக்க வேண்டும் …

கரூர்: 'மழைக்காலத்தில் பத்து கிலோமீட்டர் சுத்தி

“ஒரு வருஷம், இரண்டு வருஷம் இல்லை. கடந்த 35 வருஷமாக சாலை வசதி கேட்டு, நூற்றுக்கணக்கான மனுக்களை அரசு இயந்திரத்துக்கு கொடுத்துப் பார்த்துவிட்டோம். எல்லா மக்கள் பிரதிநிதிகள்கிட்டயும் மன்றாடிப் பார்த்துவிட்டோம். ஆனால், எங்க ஊர்ல …