ஜோதிடம் Karthigai Matham: பிரிந்திருக்கும் கணவன்-மனைவி ஒன்று சேர கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இதை செய்தால் போதுமாம்! கார்த்திகை மாதத்தில் எந்தெந்த நாட்களில் என்னென்ன செய்ய வேண்டும் என பார்ப்போம். இந்த மாதத்தில் தினமும் விளக்கு ஏற்றினால் ஐஸ்வர்யம் பெருகுமாம். அத்துடன், பிரிந்திருக்கும் கணவன்-மனைவி ஒன்று சேர சிவன்-பார்வதிக்கு விரதம் இருந்து வழிபட்டால் …