காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே பிரச்னை நீடித்து வருகிறது. அங்கு, காங்கிரஸ் கட்சி ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடனேயே காவிரி நதி நீர் பிரச்னையைக் கையிலெடுத்தார் கர்நாடகா துணை முதல்வரும், மாநில …
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே பிரச்னை நீடித்து வருகிறது. அங்கு, காங்கிரஸ் கட்சி ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடனேயே காவிரி நதி நீர் பிரச்னையைக் கையிலெடுத்தார் கர்நாடகா துணை முதல்வரும், மாநில …
குமாரசாமியும், ஹாசனில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளதால், கூட்டத்தில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை அல்லது உத்தரவு குறித்து கேள்வி எழுப்பிய அவர், அதை …
இந்த நிலையில், எடியூரப்பாவின் கருத்து என்பது அவரின் தனிப்பட்ட கருத்து என மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்திருக்கிறார். ஹெச்.டி.குமாரசாமி கூட்டணி விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “எடியூரப்பாவின் …
இப்படியிருக்க கடந்த சில நாள்களாகவே, மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜ.க-வுடன் கூட்டணியமைக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தன. அதற்கேற்றவாறே மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, சமீபத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, …
மேலும், நான் கோவிலுக்குள் நுழைய மறுத்து, வெளியிலிருந்து பூஜை செய்கிறேன் என்று சொன்னேன். அந்தக் கோயிலில் எல்லோரையும் சட்டையைக் கழற்றச் சொல்லவில்லை. ஒரு சிலரையே இப்படி நடத்தினார்கள். இது மனிதாபிமானமற்ற நடைமுறை, கடவுள் முன் …
இங்கு நிலவும் ஒரு புராண கதையின் படி, மூஹாசூரன் எனும் அரக்கன், பலவித தவங்கள் செய்து, பலவித வரங்களைப் பெற்றுப் பின் அடங்காது அட்டூழியம் செய்ய, பார்வதி தேவியே, பிரசன்னமாகி, போர் செய்து, அவனை …
கர்நாடக உயர் நீதிமன்றம் மொத்தமாக, தேர்தல் நேரத்தில் ஊழல் செய்ததற்காக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட புகாரில் பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா, சகோதரர் சூரஜ் ரேவண்ணா, ஏ மஞ்சு ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதால், அவர்கள்மீது …
”காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த பதில் மனு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
நாடாளுமன்ற தேர்தல்: ஓபிஎஸ், டி.டி.வி நிலை என்ன..? ஓ.பன்னீர்செல்வம் – டி.டி.வி.தினகரன் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன என்றாலும், அந்தத் தேர்தலுக்கான பரபரப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு …
கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றதன் பின்னணி முக்கியமானது. ‘காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா வழங்கவில்லை. இதுகுறித்து காவிரி …