'அந்த இடத்தில் ஓங்கி மிதித்தார்' – மக்களுடன்

கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த குமரி ஸ்டீபன் பதவி வகித்து வருகிறார். அவர் கன்னியாகுமரி பேரூர் தி.மு.க செயலாளராகவும் உள்ளார். கன்னியாகுமரி பேரூராட்சியில் உள்ள 18 கவுன்சிலர்களில் 15 பேர் தி.மு.க-வினர். …

நடிகர் ரஜினியின் தூத்துக்குடி வருகையும், தென்மாவட்ட மக்களின் அதிருப்தியும்!

தூத்துக்குடி: நடிகர் ரஜினிகாந்த் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். ஆனால், மழை வெள்ள சேதம் எதையும் அவர் பார்வையிடாததால் தென்மாவட்ட மக்கள் அதிருப்தி அடைந்தனர். சொந்தப் பணி காரணமாக வந்த அவர், அங்கிருந்து …

`வானிலை ஆய்வு மையத்தைக் குற்றம் சொல்கிறார்கள்… அரசாங்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தூத்துகுடி, திருநெல்வேலி ஆகிய …

“வானிலை ஆய்வு மையம் சரியான நேரத்தில் முன்னறிவிப்புகளைச்

சென்னையில் கொட்டிய கனமழையைப் போலவே, தென்தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாகக் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் இந்த மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 16-ம் தேதி நள்ளிரவு தொடங்கிய …

ஆஸ்பத்திரிக்குப் போவதாக அம்மாவுக்கு வாய்ஸ் மெசேஜ்…

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடைக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட புல்லத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ஜவுளி வியாபாரம் செய்துவருகிறார். இவரின் ஒரே மகள் ரோஹிணி (27). ஐதராபாத், கேரளாவைச் சேர்ந்த கூட்டு ஏஜென்ஸி மூலம் ரோஹிணியை …

திமுக இளைஞரணி மாநாடு: 8,647 கி.மீ தூரம், 234 தொகுதிகள்;

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ஹெல்மெட் அணிந்துகொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி, கட்சியின் இரு சக்கர வாகனப் பிரசாரப் பேரணியைத் தொடங்கிவைத்தார். இந்த இரு சக்கர வாகனப் பிரசாரப் பேரணியில் 188 …

Rain Alert: குடை எடுத்துக்கோங்க! ஒரு மணி வரை 21 மாவட்டங்களை வெளுக்கபோகும் மழை!

Rain Alert: குடை எடுத்துக்கோங்க! ஒரு மணி வரை 21 மாவட்டங்களை வெளுக்கபோகும் மழை!

”தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

Heavy rain warning: வங்க கடலில் வலுப்பெற்ற புயல்! தென் தமிழகத்தை வெளுக்க போகும் கனமழை!

Heavy rain warning: வங்க கடலில் வலுப்பெற்ற புயல்! தென் தமிழகத்தை வெளுக்க போகும் கனமழை!

இன்றைய தினம் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, …

Heavy Rain Warning: வலுப்பெரும் வடகிழக்கு பருவமழை! தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

Heavy Rain Warning: வலுப்பெரும் வடகிழக்கு பருவமழை! தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

இன்றைய தினம் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், …

Rain Warning: இன்னும் 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Rain Warning: இன்னும் 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

“வழக்கமாக அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது” …