ஆன்மீகம், முக்கிய செய்திகள் பழநியில் நாளை கந்த சஷ்டி விழா தொடக்கம்: நவ.18-ம் தேதி சூரசம்ஹாரம் பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயிலில் கந்த சஷ்டி திருவிழாநாளை நண்பகல் 12 மணிக்கு காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. அன்று சாயரட்சை …