HT Temple SPL: காய்ச்சலை குணமாக்கும் ஜுரஹரேஸ்வரர்!-இந்தக் கோயில் எங்கு இருக்கு தெரியுமா?

HT Temple SPL: காய்ச்சலை குணமாக்கும் ஜுரஹரேஸ்வரர்!-இந்தக் கோயில் எங்கு இருக்கு தெரியுமா?

‘சுரன் எனும் அரக்கனை அழித்துவிட்டு, லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கிறேன், அங்கு ஜுரஹரேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு அருளும் என்னை வழிபட,உங்களுடைய வெப்பம் தணியும் என்று கூறினார் சிவபெருமான்’ TekTamil.com Disclaimer: This story is …

HT Yatra: பல்லிகளுக்கு சாபம் நீங்கிய தலம்.. ஆசி வழங்கிய வரதராஜ பெருமாள்

HT Yatra: பல்லிகளுக்கு சாபம் நீங்கிய தலம்.. ஆசி வழங்கிய வரதராஜ பெருமாள்

அதன் பின்னர் சீடர்களான இருவரும் வரதராஜ பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றுள்ளனர். அவர்களின் பக்திக்கு மயங்கிய வரதராஜ பெருமாள், உங்களின் ஆன்மா வைகுண்டம் வந்து சேரும். சரிதம் மட்டும் பஞ்சம் உலோகங்களாக எனக்கு …

பார்க்கிங் ஆன மாடவீதி… பக்தர்கள் சிரமம் – காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு நிரந்தர வாகன நிறுத்துமிடம் அமையுமா?

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சந்நிதி தெரு மற்றும் மாடவீதிகளில் வாகனங்களை நிறுத்துவதால், அந்த சாலையில் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, தனியாக வாகனநிறுத்துமிட வசதியை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் …

மிக்ஜாம் புயல்: `நிவாரணத் தொகை யார் யாருக்கெல்லாம்

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக சென்னை மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்தது. மொத்தமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், …

Cyclone Michaung: `அவசர உதவி எண்கள் அறிவிப்பு' –

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் `மிக்ஜாம் புயல்” வட தமிழக கடற்கரை ஓரமாக நகர்ந்து டிசம்பர் 5-ம் தேதி தெற்கு ஆந்திர பகுதியில் கரையைக் கடக்கிறது. இதன்காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும், சென்னை, …

Rain Alert: குடை எடுத்துக்கோங்க! அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

Rain Alert: குடை எடுத்துக்கோங்க! அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

இதனிடையே வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் காலை 7 மணி முதல் தொடங்கி அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு, தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் …

Rain Alert: குடை எடுத்துக்கோங்க! ஒரு மணி வரை 21 மாவட்டங்களை வெளுக்கபோகும் மழை!

Rain Alert: குடை எடுத்துக்கோங்க! ஒரு மணி வரை 21 மாவட்டங்களை வெளுக்கபோகும் மழை!

”தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

Rain warning: ’குடையை எடுத்துக்கோங்க! அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை!’ இதோ விவரம்!

Rain warning: ’குடையை எடுத்துக்கோங்க! அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை!’ இதோ விவரம்!

”வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் இலங்கை மற்றும் அதனி ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது” TekTamil.com Disclaimer: This …

Rain Warning: இன்னும் 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Rain Warning: இன்னும் 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

“வழக்கமாக அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது” …

Ramadoss: ’இது சமூக அநீதி! வட தமிழகத்தில் இத்தனை தனித் தொகுதிகளா?’ ராமதாஸ் கேள்வி!

Ramadoss: ’இது சமூக அநீதி! வட தமிழகத்தில் இத்தனை தனித் தொகுதிகளா?’ ராமதாஸ் கேள்வி!

தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 7 மக்களவைத் தனித் தொகுதிகள் இருக்கும். அதன்படி 2009 தேர்தலுக்கு முந்தைய தொகுதிகள் மறுவரையறையிலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சிதம்பரம், நாகப்பட்டினம், நீலகிரி, தென்காசி ஆகியவை தனித் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன. …