பேருந்து மோதி பள்ளி மாணவர் பலி

அரசு பேருந்து மோதிய விபத்தில் நான்காம் வகுப்பு பள்ளி  மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்றபோது அரசு பேருந்து மோதியதில் 4ஆம் …