“ரத்தத்தில் மெத்தில் ஆல்கஹால்…” – கலாபவன் மணி இறப்பு குறித்து ஐபிஎஸ் அதிகாரி தகவல்

திரிச்சூர்: “கலாபவன் மணி ஒரு நாளைக்கு 12,13 பாட்டில்கள் பீர் குடிப்பது வழக்கம். அவர் அருந்திய பீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இதில் சிறிய அளவு மெத்தில் ஆல்கஹால் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லீரல் பாதிப்பு …