“நீர் வழித்தடங்களில் கல்லூரிகள், ஹோட்டல்கள் கட்ட

“ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாய்ப்புகளை அதிகரித்து இருக்கிறதே?” “அப்படி சொல்லமுடியாது. மிசோரம் தவிர்த்து நான்கு மாநிலங்களில் ஒன்றில் பா.ஜ.க-வும், மூன்றிலும் காங்கிரஸும் வெற்றி பெறும் என்று நினைத்தோம். ஆனால், …

'தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு'

இது அநீதிக்கும், மனித உரிமை மீறலுக்கும் எதிராக நீதி கிடைக்க வேண்டும் என்றால் எவ்வளவு போராட வேண்டும் என்பதை காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் இந்த அமைப்புகள் என்னதான் செய்கிறது?. சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு …

Parliament Election 2024: ’திமுகவிடம் கூடுதல் எம்.பி. சீட்டுகளை கேட்போம்’ முதல்வரை சந்தித்த பின் கே.பாலகிருஷ்ணன் பேட்டி!

Parliament Election 2024: ’திமுகவிடம் கூடுதல் எம்.பி. சீட்டுகளை கேட்போம்’ முதல்வரை சந்தித்த பின் கே.பாலகிருஷ்ணன் பேட்டி!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி சார்பில் மாநாடு நடத்த வலியுறுத்தினோம். பேசிவிட்டு …

'நாடாளுமன்றத் தொகுதி மறுவரையரை செய்யப்பட்டால் இந்தியா

சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கில் `சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸின் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தி.க.தலைவர் கி.வீரமணி, …