`திமுக எம்எல்ஏ-வின் மகன் வீட்டில் துன்புறுத்தப்பட்ட 18 வயது

திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைபார்த்து வந்த பட்டியலினப் பெண்ணை, அவரின் குடும்பத்தினர் துன்புறுத்தியதாகவும், உடனடியாக இதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியிருக்கிறார். இது …

திருவள்ளுவர்: `சனாதன துறவி!' – ஆளுநர் | `வள்ளுவரை

உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தை இரண்டாம் நாளான இன்று, மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், உலகப் பொதுமறை இயற்றிய …

கல்விக்கொள்கை: `பொய்… நகைப்புக்குரியது!' – தமிழ்நாடு

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மறுப்பு அறிக்கை குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து …

Udhayanidhi: `துணை முதல்வராகிறாரா உதயநிதி?' – பரபரத்த

இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, `துணை முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார்!’ என்ற செய்தி, ஊடகங்களில் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. ஆனால், துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்படவிருக்கிறார் என்ற செய்தி உண்மையல்ல, வதந்தி …

`மாநிலத்தில் இருமொழி கொள்கைதான்; அண்ணாமலையின் பகல் கனவு

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்டதை பயிற்றுவிக்கும் விதமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து `மைக்ரோசாஃப்ட் TEALS” திட்டத்தைப் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கிறது. இதனை வரவேற்ற தமிழ்நாடு பா.ஜ.க மாநில …

`மகனை, துணை முதல்வராக்குவதில்தான் முதல்வரின் கவனம்

தமிழ்நாடு பா.ஜ.க-வின் மத்திய சென்னை தொகுதியின் செயல்வீரர்கள் மாநாடு, சென்னை ராயப்பேட்டை யு.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மத்திய சென்னை தொகுதியின் …

தமிழ்நாடு ரூ.6.6 லட்சம் கோடி… உ.பி ரூ.33 லட்சம் கோடி..! –

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடந்து முடிந்துள்ள நிலையில், குஜராத், உத்திரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை தமிழ்நாட்டைவிட அதிகம் என்ற பேச்சு எழுந்துள்ளது. மாநிலங்களிடையேயான முதலீட்டு நிலவரங்களை ஒப்பிடுவது சரியா.. …

தேவாலய விவகாரம்: அண்ணாமலை மீது ’பொது அமைதியை கெடுத்தல்’

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் `என் மண் என் மக்கள்’ நடைபயணம் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் தர்மபுரி அருகே பாப்பிரெட்டிப்பட்டியில் லூர்துபுரத்தில் உள்ள …

“தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடு அனைத்தும், மோடிக்காகத்தான்

இந்தி திணிப்பு என்பது பா.ஜ.க-வின் கொள்கையல்ல. மும்மொழி கொள்கைதான் எங்களின் ஆலோசனை. மூன்றாவது மொழி இந்திதான் படிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், இந்தி பேசாததால்தான் நமது மாநிலத்துக்கு முதலீட்டாளர்களின் வருகை குறைந்திருக்கிறது. உங்கள் …

தேவாலயத்துக்குச் சென்ற அண்ணாமலை; தடுத்து நிறுத்திய

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதும் `என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தருமபுரி …