“இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதிகள் கனடாவில் என்ன

கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா – கனடா இடையே நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்துவருகிறது. இதற்கிடையில், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனட …

“பாதுகாப்புக்காகத்தான் இதை பகிரங்கப்படுத்தினோம்!" –

எங்கள் மக்களுக்கு அமைதியையும், நம்பிக்கையையும் அதிகரிக்கவும், கூடுதல் பாதுகாப்புக்காகவும்தான் இதைப் பகிரங்கமாகப் பேசினோம். இந்தக் கொலைக்குப் பின்னால் இந்திய அரசாங்கம் இருந்தது என்பதை அறிவோம் அல்லது நாங்கள் நம்புவதற்கு எங்களுக்கு நம்பகமான காரணங்கள் இருக்கின்றன. …

“அமெரிக்கா, கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா தீவிரமாக

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, மோதல் போக்கு நீடிக்கிறது. இரு நாடுகளும் விசா வழங்குவதை நிறுத்திவைத்திருக்கின்றன. இந்தியாவிலிருக்கும் 40-க்கும் மேற்பட்ட கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். தங்கள் நாட்டு மக்களுக்கு …

`குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவதற்கு யார் பொறுப்பு?'-

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து, அடர்த்தியாக மக்கள் வாழும் காஸா பகுதியில் தொடர் வான்வழி, தரைவழித் தாக்குதல்கள் இஸ்ரேல் படைகளால் நடத்தப்படுகின்றன. தண்ணீர், உணவு, மருந்துப் பொருள்கள் பற்றாக்குறை, பாதுகாப்பான இடம்கூட வழங்காமல், …

இந்திய கனடா விவகாரம்: `நான் பிரதமரான பின், உறவை

மற்ற இடங்களில் உள்ளதைப் போலவே, இந்து ஆலயங்களில் சொத்துக்கள் அல்லது மக்களைத் தாக்கும் எவருக்கும் எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்திய அரசுடன் நமக்கு ஒரு தொழில்முறை உறவு …

41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்ற கனடா: `நிலைமை மோசமாகாமல்

இந்த நிலையில், இந்த விவகாரத்துக்கு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில், இந்தியாவிலிருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றதாகக் கனடா தெரிவித்திருக்கிறது. இது குறித்து கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி,”இந்தியாவிலிருந்து எங்கள் நாட்டின் …

“நம்பகமான காரணம் இருக்கிறது; அதனால்தான் தீவிரமாக

இந்த நிலையில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான கனடாவின் நிரந்தர தூதுக்குழுவின் செய்தியாளர் சந்திப்பின் போது, கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,”நான் நாடாளுமன்றத்தில் கூறியது போல, கனேடிய மண்ணில் கனேடியர் ஒருவரின் கொலையில் இந்திய …

“கனட வாழ் இந்தியர்கள் எச்சரிக்கையாக

எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க கனடாவில் வன்முறை நடப்பதற்கு சாத்தியமான பகுதிகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக கனடாவில் உள்ள இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பிரதமர் மோடி, ஜஸ்டின் …

Khalistan: இந்தியா-கனடா இடையே மோதல் அதிகரிப்பு; யார் இந்த

பிரதமர் மோடி, ஜஸ்டின் ட்ரூடோ இந்த நிலையில் அவரது கொலையில் இந்தியாவின் பங்கு இருக்க வாய்ப்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இது மிகவும் அபத்தமானது …