PMK: ’கடலூரில் பாமக பொதுக்கூட்டம் நடத்த தடை’ நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு!

PMK: ’கடலூரில் பாமக பொதுக்கூட்டம் நடத்த தடை’ நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு!

நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சார்பில் கால்வாய் அமைக்கும் பணிகளின் போது ஏற்பட்ட போரட்டத்தில் இதுவரை 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுக்கூட்டத்தை வடலூரில் …

RS Bharati: ’நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் முடிவை பார்த்து 7 நாட்களாக தூக்கம் வரவில்லை’ ஆர்.எஸ்.பாரதி

”இதே நீதியரசர்தான், நான் ஒரு கூட்டத்தில் பேசிய விவகாரத்தில் என் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். ஆனால் அதற்கு எதிராக உச்சநீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …

DMK: மேலும் 2 திமுக அமைச்சர்களுக்கு தலைவலி! சொ.கு.வழக்கில் நீதிபதி தாமாக முன் வந்து விசாரணை!

கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக புகார் எழுந்த நிலையில் 2012ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. TekTamil.com …