வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு! INDIA METEOROLOGICAL DEPARTMENT வங்கக்கடலில் அடுத்த 18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மத்திய மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள …
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு! INDIA METEOROLOGICAL DEPARTMENT வங்கக்கடலில் அடுத்த 18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மத்திய மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள …
தன் கணவரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறித்து அறிந்து கொள்ளபல முயற்சிகளை மேற்கொண்டதை குறித்து அவரின் மனைவி நீதிமன்றத்தில் விளக்கி இருக்கிறார். அதோடு கணவர் மீது எச்சில் துப்பினார் என்பதை நிரூபிக்க எந்தவித ஆதாரமும் …
`ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனை வெற்றி!’ – இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான, ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. வானிலை காரணமாக 3 முறை சோதனை நிறுத்தப்பட்டும், …
பல தன்பாலின தம்பதிகள் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அவர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. Rainbow FlagLudovic Bertron from New York City, Usa / CC …
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: இன்று தீர்ப்பு! அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கிறார். முன்னதாக சென்னை முதன்மை …
தன்பாலின திருமணம்: இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்! தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்க உள்ளது. ஏற்கனவே, தன்பாலின உறவு குற்றமல்ல …
பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகளில் ஒன்றான சட்டக் கல்வியைப் பயில அனைத்து நாடுகளிலும் மாணவர்களிடையே போட்டா போட்டி நிலவி வருகிறது. உலகின் தலைசிறந்த வழக்கறிஞராக வர, நீதிபதியாக வர, என மாணவர்கள் முட்டி முட்டி …
இன்று முதல் ஓலா, ஊபர் கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்! சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஓலா, ஊபர் மூலம் டாக்சி புக் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனினும், டாக்சி …
தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (14.10.2023) மாலை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா …
இந்திய நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதை குறிக்கோளாக கொண்டு உச்ச நீதிமன்றம் – சென்னை ஐஐடி இடையே கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், திறமையான, தொழில்நுட்பரீதியிலான மேம்பட்ட சட்டச் சூழலை உருவாக்குவதோடு, சட்டத்தை எளிதாக அணுகுவதற்கும் வழிவகை …