குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்..! திரெளபதி முர்மு மத்திய இடைக்காக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது ஆண்டின் முதல் கூட்டத் …
குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்..! திரெளபதி முர்மு மத்திய இடைக்காக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது ஆண்டின் முதல் கூட்டத் …
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… இன்று விசாரணை! செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி …
விசிக மாநாட்டில் பங்கேற்று திரும்பும் போது விபத்து! – 3 பேர் பலி முதல்வர் ஸ்டாலின் இன்று வெளிநாடு பயணம்! ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு வெளிநாடு பயணம் …
இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் …
பழங்குடிப் பெண்ணுக்காகக் குரல் கொடுத்த வராலே! கடந்த ஆண்டு டிசம்பரில், பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பணக்கார வீட்டுப் பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அப்போது, அந்தப் பணக்கார வீட்டுக் குடும்பத்தினர் பழங்குடியின இளைஞனின் தாயைக் …
ஜனவரி 22 ஆம் தேதியான இன்று நண்பகல் 12 மணியளவில் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் ஸ்ரீ ராம் லல்லாவின் (குழந்தை ராமர்) பிராண பிரதிஷ்டை விழா நடைபெறவுள்ளது. இந்த …
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவை வரவேற்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான ஐஸ்வர்யா பாடி,“உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை உண்மையாகவே பாலின நீதிக்கான சேவையாகும். பெண் வழக்கறிஞர்களுக்கு இன்னும் கூடுதல் …
மசூதியை இடித்து கோயில் கட்டியதில், எங்களுக்கு உடன்பாடில்லை’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாடு நோக்கு சுடர் தொடர் ஓட்டம் இன்று சென்னையில் தொடங்கியது. பின்னர் அமைச்சர் …
காணும் பொங்கல்… சென்னையில் அனைத்து காவலர்களும் பணியில் இருக்க உத்தரவு! தமிழ்நாட்டில் இன்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கல் அன்று மக்கள், கூட்டம் கூட்டமாக பொது இடங்களில் கூடுவார்கள். இதனால் …
“பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியான திருவள்ளுவருக்கு மரியாதையை செலுத்துகிறேன்” – ஆர்.என் ரவி திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த …