தீர்ப்பு வாசித்த நீதிபதி; குறுக்கிட்ட மற்றொரு நீதிபதி,

நீதிமன்றங்களில் பல சுவாரஸ்ய, ஆச்சர்ய, அதிருப்தி நிகழ்வுகள் நடப்பதுண்டு. அந்த வகையில், சமீபத்தில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகளுக்கு இடையே, பொதுமக்கள் முன்னிலையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடும், அதை அவர்கள் கசப்புடன் வெளிப்படுத்திய …

உதயநிதி: `தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ – உச்ச

அந்த கடிதத்தில், “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில நாள்களுக்கு முன்னர், சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிக்க வேண்டும். சனாதனம், பெண்களை அடிமைப்படுத்தியது, அவர்களை வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கவில்லை என்று அவர் …

`வேதனை, அவமானம், அதிர்ச்சி..!' – அமைச்சர்கள் வழக்கு

“அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர்மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு மூன்று நாள்களாகத் தூங்கவில்லை. தீர்ப்பு மனசாட்சியை உலுக்கியதன் காரணமாகவே, தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  தீர்ப்புகளுக்கு ஒரு …