“கேலி செய்வது துன்புறுத்தல் ஆகாது" -தற்கொலை வழக்கில்

கேலி பேசுவது துன்புறுத்தலாகவோ, கொடுமைப்படுத்துவதாகவோ ஆகாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. வழக்கின் படி, இதில் சம்பந்தப்பட்ட தம்பதிக்கு மே 1993-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில …

பில்கிஸ் பானோ வழக்கு: சட்டத்தின் பார்வையில் தீர்ப்பின்

‘இப்போதுதான் நான் நீதியை உணர்கிறேன். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாகப் புன்னகைக்கிறேன். என் மார்பின் மீது அழுத்தியிருந்த மலை நீங்கியது போல ஆசுவாசமாக மூச்சுவிட முடிகிறது’ – பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வழக்கில், …

பெண் தாக்கப்பட்ட வழக்கு; திமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள திருவேள்விக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கசாமி. இவரின் மனைவி மீனாட்சி வயது 62. முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ-க்களான குத்தாலம் கல்யாணம் மற்றும் அவருடைய மகன் அன்பழகன், சந்திரசேகர், கோவிந்தராஜ், …

பொன்முடி வழக்கு: `விடுதலை செய்த நீதித்துறையினரை

மேலும், “பொன்முடி மீதான வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த வழக்கை வேறுமாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என யாரும் மனு போடவில்லை. ஆனால், அப்போது உயர் நீதிமன்றத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் அந்த …

புதுச்சேரி: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த

புதுச்சேரி, காலாப்பட்டு தொகுதியின் தற்போதைய பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம். 2011-ம் ஆண்டு முதல்வர் ரங்கசாமி தொடங்கிய என்.ஆர் காங்கிரஸ் சார்பில், இதே காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் …

அமெரிக்கா: `டொனால்டு ட்ரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட

அமெரிக்க வரலாற்றில் அதிபராகப் பதவி வகித்த ஒருவர், அதிபர் தேர்தலில் போட்டியிட தடைசெய்யப்படுவது, இதுவே முதன்முறை. இந்தத் தீர்ப்பு கொலராடோவில் மார்ச் 5-ல் நடைபெறும் தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்” எனத் தெரிவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை …

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சி.பி.ஐ தாக்கல் செய்த

துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் , காவல் ஆய்வாளர்கள் ஹரிஹரன், மீனாட்சிநாதன், பார்த்தீபன், தாசில்தார்கள் சேகர், கண்ணன், சந்திரன் உள்ளிட்டோர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட …

விருதுநகர்: கடனை ரத்துசெய்யாத வங்கி அதிகாரிகள்; ரூ.50 ஆயிரம்

விருதுநகர் சின்னதாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவர் இனாம் காசியரெட்டியப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2018-ம் ஆண்டு தனக்கு சொந்தமான 68 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து விவசாயக்கடன் …

கரூர்: குழந்தை சாட்சிகளை விசாரிக்கும் மையம் திறப்பு;

கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர், கரூர் மாவட்ட நிர்வாக நீதிபதி மற்றும் நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார், பாதிக்கப்படக்கூடிய சாட்சிகள் மற்றும் குழந்தை சாட்சி மையத்தினை திறந்துவைத்து பார்வையிட்டார்கள். முன்னதாக, மாவட்ட …

`சமுதாய ஆரோக்கியத்தை கேள்விக்குள்ளாக்குகிறது லிவிங் டுகெதர்

`விரும்பிய நேரத்தில் வாழ்க்கைத் துணையை மாற்றிக்கொள்ளும் லிவிங் டுகெதர் உறவு முறையானது, சமுதாயத்தின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. இந்திய திருமண வரைமுறைகளை கேள்விக்குள்ளாக்குகிறது’ என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரப்பிரதேச …