பிரசன்னா பி.வராலே: அம்பேத்கர் பல்கலைக்கழக மாணவன் டு உச்ச

பழங்குடிப் பெண்ணுக்காகக் குரல் கொடுத்த வராலே! கடந்த ஆண்டு டிசம்பரில், பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பணக்கார வீட்டுப் பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அப்போது, அந்தப் பணக்கார வீட்டுக் குடும்பத்தினர் பழங்குடியின இளைஞனின் தாயைக் …

பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகளை மீண்டும் சிறைக்கு

நாகரத்னாவின் தந்தை வெங்கடராமையா, கர்நாடகாவில் இருந்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நீதிபதி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். 1962-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த நீதிபதி நாகரத்னா தனது பள்ளி …

பொன்முடி வழக்கு: `விடுதலை செய்த நீதித்துறையினரை

மேலும், “பொன்முடி மீதான வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த வழக்கை வேறுமாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என யாரும் மனு போடவில்லை. ஆனால், அப்போது உயர் நீதிமன்றத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் அந்த …

சீமை கருவேல மரம் அகற்றம்… அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில், ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்குக் கேடு …

`நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, பல்கலைக்கழகங்களில்

சேலம் புத்தகத் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழக ஆளுநருக்குச் சட்டம் தெரிகிறதா… அவர் சட்டம் தெரிந்தவர்களைக் கேட்டுத்தான் பதில் சொல்கிறாரா என்று …

மாற்றாந்தாயை முதியோர் இல்லத்தில் விட்டவர்கள்… நீதிபதி

வயதான காலத்தில் பெற்ற தாய் தந்தையரைக் கவனித்துக் கொள்ளாமல் முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளை எதிர்த்து வழக்குகள் வருவதுண்டு. இந்த நிலையில் இரண்டாம்தார மனைவியான 65 வயது பெண்ணை, தந்தையின் இறப்புக்குப் பின்னர் மூன்று …

“முதலில் `My Lord' எனச் சொல்வதை நிறுத்துங்கள்!" –

ஆனாலும், இன்றும்கூட நீதிமன்றங்களில் இத்தகைய சொல்லாடலை வழக்கறிஞர்கள் ஒரு வழக்கமாகவே பயன்படுத்திவருகின்றனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர், திரும்பத் திரும்ப `மை லார்ட்’ என்று …

உயிருக்கு பயந்து நாட்டைவிட்டு வெளியேறிய இலங்கை முல்லைத்தீவு

மேலும், ‘குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் எனக்கு அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் நான் மிகவும் …