
பழங்குடிப் பெண்ணுக்காகக் குரல் கொடுத்த வராலே! கடந்த ஆண்டு டிசம்பரில், பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பணக்கார வீட்டுப் பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அப்போது, அந்தப் பணக்கார வீட்டுக் குடும்பத்தினர் பழங்குடியின இளைஞனின் தாயைக் …
பழங்குடிப் பெண்ணுக்காகக் குரல் கொடுத்த வராலே! கடந்த ஆண்டு டிசம்பரில், பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பணக்கார வீட்டுப் பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அப்போது, அந்தப் பணக்கார வீட்டுக் குடும்பத்தினர் பழங்குடியின இளைஞனின் தாயைக் …
நாகரத்னாவின் தந்தை வெங்கடராமையா, கர்நாடகாவில் இருந்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நீதிபதி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். 1962-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த நீதிபதி நாகரத்னா தனது பள்ளி …
மேலும், “பொன்முடி மீதான வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த வழக்கை வேறுமாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என யாரும் மனு போடவில்லை. ஆனால், அப்போது உயர் நீதிமன்றத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் அந்த …
சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில், ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்குக் கேடு …
சேலம் புத்தகத் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழக ஆளுநருக்குச் சட்டம் தெரிகிறதா… அவர் சட்டம் தெரிந்தவர்களைக் கேட்டுத்தான் பதில் சொல்கிறாரா என்று …
வயதான காலத்தில் பெற்ற தாய் தந்தையரைக் கவனித்துக் கொள்ளாமல் முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளை எதிர்த்து வழக்குகள் வருவதுண்டு. இந்த நிலையில் இரண்டாம்தார மனைவியான 65 வயது பெண்ணை, தந்தையின் இறப்புக்குப் பின்னர் மூன்று …
ஆனாலும், இன்றும்கூட நீதிமன்றங்களில் இத்தகைய சொல்லாடலை வழக்கறிஞர்கள் ஒரு வழக்கமாகவே பயன்படுத்திவருகின்றனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர், திரும்பத் திரும்ப `மை லார்ட்’ என்று …
மேலும், ‘குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் எனக்கு அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் நான் மிகவும் …