“10 ஆண்டுக்கால ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு பாஜக செய்த

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருப்பதால், மாநிலக் கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணிக்குள் சீட் பகிர்வு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிவிட்டன. பெரும்பாலான கட்சிகள் பா.ஜ.க-வின் என்.டி.ஏ கூட்டணியிலும், …

`சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா?!’ –

இந்த நிலையில், இந்த பந்தயத்திற்கு தடை விதிக்கவும், பந்தயத்தை இருங்காட்டுகோட்டையில் நடத்த உத்தரவிடவும் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீ ஹரிஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு …

‘உங்களை தேடி, உங்கள் ஊரில்…’ – மக்கள் குறை தீர்க்கும்

முன்னதாக ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின். இதில் முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலர்கள், துறைத் தலைவர்களுடன் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். …

`அண்ணாமலைக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க

`பெரியார் மதிக்காத கட்சி தி.மு.க’ என்ற அண்ணாமலையின் விமர்சனம், `திரைத்துறையில் தி.மு.க-வின் சர்வாதிகாரம் அதிகரித்துவிட்டது’ என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் நேரில் சில கேள்விகளை முன்வைத்தேன். …

Vijay-ன் லியோ: “அதிமுக அன்று என்ன பாடுபடுத்தியது என்று

என்றைக்கும் திரையுலகத்தோடு எந்தவித விரோதத்தையும் சம்பாதித்துக்கொள்ள முதல்வர் விரும்பமாட்டார். அ.தி.மு.க அன்று என்ன பாடுபடுத்தியது என்று நன்றாகவே தெரியும். கடம்பூர் ராஜூவைப் பொறுத்தவரைக்கும் போகிற போக்கில் எதையாவது பேசிவிட்டுச் செல்வார். திரைத்துறையை முடக்க இந்த …

“பெண்ணுரிமை பேசும் ஸ்டாலின், கனிமொழியை திமுக

சென்னையில் தி.மு.க மகளிரணி சார்பில், நேற்று `மகளிர் உரிமை மாநாடு” நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமை மற்றும் கனிமொழியின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அவரின் மகள் …

ஒன் பை டூ: காவிரி விவகாரத்தில் மௌனம் காக்கிறதா தமிழ்நாடு

டி.ஜெயக்குமார், தமிழன் பிரசன்னா ’’தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க“தமிழ்நாட்டு மக்களுக்கு ஊறுவிளைவிக்கும் எந்தப் பிரச்னையிலும், எந்தக் காலத்திலும் தி.மு.க மௌனம் காத்த வரலாறே கிடையாது. காவிரி விவகாரம் கிட்டத்தட்ட ஒரு …

முறுக்கிக்கொண்டு முற்றுப்புள்ளி வைத்த அதிமுக; பேரமைதி

பா.ஜ.க மாநிலத் தலைவராக அண்ணாமலை வந்த பிறகு, அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே உறவு சுமுகமாக இல்லை. அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் ஒரே கூட்டணியில் இருந்தாலும், இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் அவ்வப்போது காரசாரமாக வார்த்தைப்போரில் ஈடுபட்டே வந்தனர். …

“பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்பதில், மாற்றுக்கருத்து

சனாதன விவகாரம் தொடர்பாக பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றில், மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசிய கருத்து, அ.தி.மு.க-வினரிடையே பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது. அண்ணாமலையின் …

“தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர் அண்ணாமலை!" – பாஜக

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அண்ணாமலை தனியாகப் போட்டியிட்டால் நோட்டாவை தாண்ட மாட்டார். தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர் அண்ணாமலை. பெரியார், அண்ணாவைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. இதோடு பேச்சை நிறுத்துங்கள் என்று …