ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ மத்திய பா.ஜ.க அரசு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அதிரடியாக நீக்கியது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 23 மனுக்கள் …
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ மத்திய பா.ஜ.க அரசு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அதிரடியாக நீக்கியது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 23 மனுக்கள் …
2023-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் அளித்த முக்கியத் தீர்ப்புகள் சில தனி மனிதர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை மட்டுமன்றி, நாட்டின் வரலாற்றையேகூட மாற்றுவதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டில் வழங்கப்பட்ட அத்தகைய முக்கியத்துவம் …
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியிலுள்ள பஃபலோஸ் கிராமத்தில் கடந்த வியாழன் அன்று, இரண்டு இந்திய ராணுவ வாகனங்கள்மீது தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர். இதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர். இந்தத் …
ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370-வது சட்டப்பிரிவு ரத்து மசோதா 2019, செல்லும் என உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், …
மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க அரசு, 2019-ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த அடுத்த சில மாதங்களில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் பிரிவு 370-ஐ அங்கு ரத்து செய்து, மாநிலத்தையும் ஜம்மு …
பிரிந்து சென்ற மனைவியிடமிருந்து விவாகரத்து கோரிய வழக்கில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்திருக்கிறது. முன்னதாக, 1994-ல் உமர் அப்துல்லா – …
பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறுவரை செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய பா.ஜ.க அரசு கூறியது. மத்தியப்பிரதேசம் உட்பட தற்போது நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தலுடன் சேர்த்து ஜம்மு …
“ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும், மனம் தளரவில்லை” என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். முன்னதாக, 2019-ல் மத்திய பா.ஜ.க அரசு …
இதன்காரணமாக, பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக, ஜம்மு காஷ்மீரின் மாநில கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், மொத்தமாக 23 மனுக்கள், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் …
ஜம்முவிலுள்ள ரஜோரி மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நவம்பர் 22-ம் தேதி கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. அதில், இரண்டு ராணுவ கேப்டன்கள் உட்பட நான்கு ராணுவத்தினர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். …