கடந்த வாரம் புறக்கணிப்பு; இந்த வாரம் பெருமதிப்பு… –

“பரிசு வழங்குவதில் பாகுபாடு பார்க்கவில்லை, இங்கு எல்லோரும் ஒன்றுதான், அரசு அலுவலர்களும், ஜல்லிக்கட்டு கமிட்டியினரும் நன்றாக கவனித்துதான் பரிசு அறிவிக்கப்படுகிறது..” என்று அபிசித்தரின் குற்றச்சாட்டை அன்றைய தினமே மறுத்தார் அமைச்சர் பி.மூர்த்தி. மஹிந்திரா தார் …

Tamil News Live Today: ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து

கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கம் – இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரமாண்ட ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை …

`ஜல்லிக்கட்டும் சனாதனமா?’ – நிர்மலா சீதாராமன் பற்றவைத்த

சர்ச்சையைக் கிளப்பிய நிர்மலா சீதாராமன்! சமூக வலைத்தளமான ட்விட்டரில் டி.எஸ்.கிருஷ்ணன் என்பவர் ‘ஜல்லிக்கட்டு என்ற சனாதனத் திருநாள்’ என்று ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அந்த பதிவைப் பகிர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “சங்ககால …

`ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு பாண்டிய நெடுஞ்செழியன் பெயர்’ –

அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 41 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசால் கட்டப்பட்ட பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். புதிய மைதானத்தால் பாரம்பரிய அலங்காநல்லூரின் …

“ஓங்கோலிலிருந்து வந்தவர்களெல்லாம் தமிழர் என்றால்…

தொடர்ந்து பேசும்போது, “2024-க்கான நாடாளுமன்றத் தேர்தல் மோடிக்கான தேர்தல். மோடியை விட பிரதமர் வேட்பாளருக்கான தகுதி யாருக்கும் இல்லை. தமிழகத்தில் அப்படி யாருக்காவது இருப்பதாக கூறினால் மக்கள் சிரிப்பார்கள். இந்த தேர்தலில் யாரெல்லாம் மோடியை …

இங்கே கிளாம்பாக்கம்; அங்கே ஜல்லிக்கட்டு மைதானம் – தேவையை

தொடர்ந்து, “அப்படி பெரும்போராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததன் அடையாளமாக 4,500 ஆண்டு காலப் பழமையான ஜல்லிக்கட்டுக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி, வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரியமான …

ஜல்லிக்கட்டு: `வாடிவாசலுக்கு மூடுவிழா நடத்துவதா..?' –

“நம் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மறைமுகமாக முயற்சி நடைபெறுகிறதோ என்கிற ஓர் அச்சம் ஏற்படுகிறது…” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தபோது, அதைத் …

சமூக விடுதலை, சாதி ஒழிப்பு… இளைஞர்களுக்கு வழிகாட்டி! –

சுதந்திரப் போராட்டக் காலத்தில் நான்கு ஆண்டுகள், சுதந்திரத்துக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தவர் சங்கரய்யா. இன்றைய இளைஞர்களுக்கும், வருங்கால சந்ததிக்கும் …