
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் “Why Bharath Matters’ எனும் தனது புதிய புத்தகத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது,“இன்று நமது நாடு அரசியல் ரீதியாகவும், பொருளாதாரத்திலும், சமூக மாற்றங்களிலும் …
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் “Why Bharath Matters’ எனும் தனது புதிய புத்தகத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது,“இன்று நமது நாடு அரசியல் ரீதியாகவும், பொருளாதாரத்திலும், சமூக மாற்றங்களிலும் …
இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தியதையடுத்து, கடந்த நான்கு வாரங்களாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது இஸ்ரேல். இந்தப் போரில், ஹமாஸ் தாக்குதலில் 1,400 …
மேலும், `தீவிரவாத செயல்களை எந்த நியாயப்படுத்துதலுக்கும் உலகம் விலைபோகக் கூடாது. அதேசமயம், பாலஸ்தீனத்தில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும்’ என, இந்தியா கருத்தும் தெரிவித்தது. இருப்பினும், பாதிக்கப்படும் பாலஸ்தீனத்துக்கு இந்தியா ஆதரவாக …
கனடாவில் நிகழ்ந்த காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் கனடா இந்தியா இடையே பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு 5 …
பா.ஜ.க தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில், குக்கி பழங்குடியினத்துக்கும், பழங்குடியல்லாத மெய்தி இனத்துக்கும் இடையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இனக்கலவரம் நடந்துகொண்டிருக்கிறது. ஜூலையில், குக்கி இன பெண்கள் இருவர் …
நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய கருத்துகள் சர்வதேச அரங்கில் கவனம் பெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சி `தெற்கு எழுச்சி பெறுகிறது: நல்லுறவு, அமைப்புகள் மற்றும் சிந்தனைகள்’ ( …