புதுச்சேரி, அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சோலை செல்வராஜ். அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக, `மணி பேக்கர்ஸ்’ என்ற பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. வணிக வரித்துறை அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல், வரி …
புதுச்சேரி, அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சோலை செல்வராஜ். அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக, `மணி பேக்கர்ஸ்’ என்ற பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. வணிக வரித்துறை அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல், வரி …
இந்த ஐ.டி.சோதனை குறித்து விவரமறிந்த சிலரிடம் பேசினோம், “முதற்கட்டமாக வரி ஏய்ப்பு புகார் தொடர்பாகவே இந்த சோதனை நடைபெறுகிறது. தற்போது ஐ.டி.சோதனை நடைபெறும் இடங்கள் அனைத்துமே கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்கள்தான். இந்த சோதனைக்கும் …
அமைச்சர் எ.வ வேலு தொடர்பான இடங்களில் தொடங்கிய வருமானவரி சோதனை அன்று,கோவை திமுக தமிழ் இலக்கிய பகுத்தறிவு பாசறை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீடு,அவரது மகன் ஸ்ரீ ராம் வீடு, அலுவலகம், காசா …
”அந்த குடும்பத்தையும் எனது குடும்பத்தையும் தொடர்புப்படுத்தி பேசுவது என்னவிதத்தில் நியாயம். தனிப்பட்ட முறையில் என் நடத்தையை கெடுக்க பலர் முயன்று வருகிறார்கள். ஆனால் நான் மனசாட்சிக்கு பயந்தவனாக என்றைக்கும் நான் இருப்பேன்” TekTamil.com Disclaimer: …
என் மகன்கள், மனைவியிடம் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கேள்விகளை கேட்டனர். நான் தங்கி இருந்த இடத்தில் சல்லடை போட்டு தேடினார்கள். விழுப்புரம், வந்தவாசி, கரூர், கோவை, திருவண்ணாமலையில் என்னை தொடர்புபடுத்தி பல்வேறு …
”நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்க்கட்சிகளின் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இதுபோன்ற ரெய்டுகள் நடத்தப்படுவதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer program and has …
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் வளம்கொழிக்கும் பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள், தரிசு நிலங்கள் உள்ளிட்ட இலாக்காகளை கவனித்து வருகிறார். கடந்த ஆட்சியில் இந்த இலாக்காகளை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனித்து வந்ததன் …
திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகள் மற்றும் சென்னையில் அவருக்கு தொடர்புடையவர்கள் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. மேலும் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை …
இந்த நிலையில், தெலங்கானா தேர்தலில் பணத்தை இறக்குவதற்காகக் கர்நாடகாவில் காங்கிரஸ் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டியிருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, “இந்தப் பணத்தை தெலங்கானாவில் …