"பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளைச்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, கடந்த 7-ம் தேதியன்று இஸ்ரேல்மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து, ஹமாஸ்மீது எதிர்த் தாக்குதல் தொடுப்பதாகப் பாலஸ்தீனத்தின் காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது இஸ்ரேல். கூடவே, இஸ்ரேலுக்கு …

"ஹமாஸ், ISIS-ஐ விட மோசம்; இஸ்ரேலுக்குத் தேவையான

மேலும், நேற்று காஸாவிலுள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட விபத்தால் நான் மிகுந்த வருத்தமடைந்தேன். அதேசமயம், மிகவும் கோபமடைந்தேன். நான் பார்த்தவரையில், இது மற்ற குழுவினரால் செய்யப்பட்டதுபோல் தெரிகிறது. அங்கு நிறைய பேர் இருப்பதால், தாக்குதல் நடத்தியது …

`Time is up; இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது!' –

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் போராளிக்குழுவான ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. மனிதநேயமற்ற இந்தப் போரால் பெரும்பான்மையான அப்பாவி மக்களும், நூற்றுக்கணக்கான குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள். உணவு, தண்ணீர், மருந்து பற்றாக்குறையால் காஸாவில் மக்கள் பெரும் …

Tamil News Live Today: Leo: `லியோ திரைப்படத்தின் காலை 7 மணி

Leo: `லியோ திரைப்படத்தின் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை!’ – அரசின் உள்துறை செயலாளர்  “லியோ திரைப்படத்தை காலை 7 மணிக்குத் திரையிட அனுமதிக்க முடியாது. அரசாணைப்படி காலை 9 மணிக்கே …

`Children of Darkness'- காஸா மருத்துவமனைமீது தாக்குதல்,

இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதிவிட்ட அந்த ட்விட்டர் எக்ஸ் பதிவுக்கு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்கள் எழுந்தன. அதனால், அந்தப் பதிவு நீக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர், “ஒட்டுமொத்த உலகமும் தெரிந்துகொள்ள வேண்டும். …

Rafah Border: தெற்கு நோக்கி குவியும் காஸா மக்கள்;

அந்த நிலையில், ஏற்கெனவே உணவு, தண்ணீர், மின்சாரம், எரிபொருள் என காஸாவுக்கு செல்லக்கூடிய அத்தியாவசியப் பொருள்களின் இணைப்பை இஸ்ரேல் துண்டித்துவிட்டதால், காஸா மக்கள் பசிப் பட்டினியில் அவதிபட்டுக்கொண்டிருக்கின்றனர். மேலும், மருத்துவ வசதிகளின்றி காயம்பட்டவர்களும், குழந்தைகள், …

24 ஆண்டுகள் சிறை; Hamas-ன் முக்கியப்புள்ளி; இஸ்ரேல்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, அக்டோபர் 7-ம் தேதியன்று இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக, ஒரு வாரத்துக்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் தொடர்ந்து போர் நடத்தி வருகிறது இஸ்ரேல். இந்த மோதலில், …

`துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்கும்போது பதற்றமாக

இஸ்ரேல் போர் காரணமாக ‘ஆபரேஷன் அஜய்’ மூலமாக இந்தியா திரும்பியவர்களில், 22 தமிழர்கள் டெல்லியிலிருந்து தமிழகத்திலுள்ள அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை வந்த மாணவர்கள் அதில் இஸ்ரேல் பல்கலைக்கழகத்தில் பயின்ற தென்மாவட்டத்தைச் சேர்ந்த …

“70 ஆண்டுகளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளராக இருக்கிறது…

இஸ்ரேலின் நாட்டின் மீது அக்டோபர் 7-ம் தேதியன்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக, `நாங்கள் எதிர் தாக்குதல்தான் தொடுக்கிறோம், மொத்த ஹமாஸும் முற்றிலுமாக அழிக்கப்படும்” என்ற நோக்கத்தில், …

Tamil News Live Today: Operation Ajay; 4-வது சிறப்பு விமானம்

Tamil News Live Today: Operation Ajay – 4-வது சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேலிலிருந்து 274 இந்தியர்கள் மீட்பு! போர் மேகங்கள் முகாமிட்டிருக்கும் இஸ்ரேலில், தொடர் தாக்குதல்களால் பெரும் பதற்ற நிலை நீடித்து …