
இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தியதையடுத்து, கடந்த நான்கு வாரங்களாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது இஸ்ரேல். இந்தப் போரில், ஹமாஸ் தாக்குதலில் 1,400 …
இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தியதையடுத்து, கடந்த நான்கு வாரங்களாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது இஸ்ரேல். இந்தப் போரில், ஹமாஸ் தாக்குதலில் 1,400 …
காஸா அகதிகள் முகாமில் குண்டு வீச்சு; ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் உட்பட 50 பேர் பலி என தகவல்! இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. `ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கும் வரை …
அதன்பின் அவர்பட்ட அவமானங்கள் அதிகம். மேற்குக் கரையில் இருக்கும் ரமல்லா நகர் அவருக்கு தலைநகரம். அங்கே அதிபர் மாளிகை இருக்கிறது. அதை இஸ்ரேல் ராணுவ டாங்கிகள் சூழ்ந்துகொண்டு நொறுக்கின. சில அறைகள் மட்டுமே மிஞ்சின. …
மேலும், `தீவிரவாத செயல்களை எந்த நியாயப்படுத்துதலுக்கும் உலகம் விலைபோகக் கூடாது. அதேசமயம், பாலஸ்தீனத்தில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும்’ என, இந்தியா கருத்தும் தெரிவித்தது. இருப்பினும், பாதிக்கப்படும் பாலஸ்தீனத்துக்கு இந்தியா ஆதரவாக …
அதைத் தொடர்ந்து, விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் எந்த நாட்டிலிருந்து வருபவர்கள் என அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளைச் சோதனையிட்டனர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்களா… யூத மதத்தைச் சேர்ந்தவர்களா என்றும் விசாரித்தனர். இதனால், விமான நிலையத்தில் பதற்றமான சூழல் …
அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் பாலஸ்தீன சுயாட்சிப் பகுதி உருவாக்கப்பட்டபோதே, அங்கு தேர்தல்கள் மூலம் அரசு அமைய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இஸ்ரேலின் அதிகாரத்துக்கு உட்பட்ட சுயாட்சிப் பகுதி என்றாலும், பாலஸ்தீனத்துக்கு ஓர் அதிபர் உண்டு, …
இந்த நிலையில், மேற்குலக நாடுகள் கிறிஸ்தவர்களை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக, சிலுவைப் போர் சூழலை உருவாக்குவதாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) குற்றம்சாட்டியிருக்கிறார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று …
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே அக்டோபர் 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகத் தொடர்ந்து நடக்கும் இந்த போரில் ஹமாஸ் குழுவால் 1,400 இஸ்ரேலிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அதேவேளையில், …
பாலஸ்தீனத்தின் காஸாவில் போர் நிறுத்தத்திற்காக வாக்களிக்காமல் நமது நாடு புறக்கணித்து விலகியிருப்பது எனக்கு அதிர்ச்சியும் வெட்கமுமளிக்கிறது. அகிம்சை, உண்மை என்ற கொள்கைகளின் அடிப்படையில் நமது நாடு உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கைகளுக்காகவே நமது சுதந்திரப் போராளிகள் …
அந்தநிலையில்தான் சீனாவின் `பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்துக்கு மாற்றாக, அதற்கு சவால் விடுக்கும் விதமாக கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில், ` இந்தியா, மத்திய கிழக்கு …