`இஸ்ரேல் இதைச் செய்தால், அந்நாட்டு வீரர்களை முழுமையாக

ஒப்பந்தத்தின்படி, நேற்றிரவு கடைசிக் கட்டமாக 10 இஸ்ரேலியர்கள், நான்கு தாய்லாந்து நாட்டினரை ஹமாஸ் விடுவித்தது. காசா முனையிலிருந்து எகிப்த்தின் ராஃபா எல்லையில் அவர்கள் விடப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றிருந்த ஹமாஸ் அதிகாரியும் முன்னாள் …

Dog Tag: சங்கிலி பரிசளித்த இஸ்ரேலியர்; கழுத்தில்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய போர், 50 நாள்களைக் கடந்து, தீவிரமாக நடைபெற்றுவருகிறது. உலகெங்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பல்வேறு நாடுகளில் மக்கள் பேரணிகளை நடத்திவருகின்றனர். இதற்கிடையில், …

காஸா மருத்துவமனை தாக்குதலுக்குக் காரணம் பாலஸ்தீனமா? – மனித

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில், `ஹமாஸ் குழு ஒழிப்பு நடவடிக்கை” என்ற பெயரில், அக்டோபர் 8-ம் தேதி முதல் இஸ்ரேல் போர் நடத்திவருகிறது. அதற்கு முந்தைய நாள் (அக்டோபர் 7) ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய திடீர் …

போர் நிறுத்தம்: `எதுவும் நம்மை தடுக்காது; உறுதியுடன்

அப்போது இராணுவப் படையிடம், “நமது போரின் இலக்கை அடைவதற்கான சக்தியும், ஆற்றலும், விருப்பமும், உறுதியும் நம்மிடம் இருக்கிறது. எதுவும் நம்மைத் தடுக்க முடியாது. இதை நாம் உறுதியாக நம்பவேண்டும். இறுதி வரை, வெற்றி பெறும்வரை …

`ஹமாஸ் மீது நம்பிக்கையில்லை… நெருக்கடிக்குப் பயந்தே

இஸ்ரேல் – ஹமாஸ் மத்தியிலான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கத்தார் நாடு இரு தரப்பிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில், நான்கு நாள்கள் போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின்பேரில், 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸும், 150 பாலஸ்தீன சிறைவாசிகளை …

போர் நிறுத்தம்: விடுவிக்கப்படும் பிணைக் கைதிகள் –

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. போரில் இஸ்ரேலியர்கள் 1,000க்கு மேற்பட்டோரும், பாலஸ்தீனியர்கள் 14,000- க்கு மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலியர்கள் 240 பேர் பிணைக் கைதிகளாக …

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கணவர், குழந்தையுடன் உயிரிழந்த

இப்படியிருக்க, சமீபத்தில் காஸாவிலிருந்து வெளியேறிய டிமா, தெற்கு காஸாவிலுள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டில் இருந்துவந்தார். இந்த நிலையில், நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தான் தங்கியிருந்த வீடு வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளானதில், டிமா உயிரிழந்தார். இந்தத் …

“காஸாமீதான போரை நிறுத்தும்வரை இஸ்ரேலுடன் எந்தத் தொடர்பும்

பேச்சுவார்த்தையின் முடிவில் தற்போது முதற்கட்டமாக, 50 பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸும், அதற்காக நான்கு நாள்கள் போரை நிறுத்த இஸ்ரேலும் முன்வந்திருக்கின்றன. இந்த நிலையில், காஸாமீதான போரை முழுமையாக நிறுத்தும் வரை, இஸ்ரேலுடனான தொடர்பு …

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்: நிபந்தனைக்கு

அதைத் தொடர்ந்து ஹமாஸ் போராளிக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,”இந்த மனிதாபிமான போர்நிறுத்தத்தை வரவேற்கிறோம். இது இஸ்ரேலிய சிறைகளிலிருந்து 150 – 300 பாலஸ்தீனியர்களையும் விடுவிக்கும். காஸா வாசிகளுக்கு இந்த போர் நிறுத்தம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.” …

இந்தியாவுக்கு வந்த சரக்கு கப்பலைக் கடத்திய ஹவுதி குழு: `இது

இந்த நிலையில்தான், இந்தியாவுக்குச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த Galaxy Ladder எனும் சரக்கு கப்பலை, தெற்கு செங்கடலில், ஹெலிகாப்டரிலிருந்து கப்பலில் இறங்கி ஹவுதி குழு கடத்தியிருக்கிறது. இந்த கடத்தல் குறித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் …