சாதிப் பெயரைக் குறிப்பிட்டு விவசாயிக்கு சம்மன் அனுப்பிய

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் 10 ஏக்கர் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணையன், கிருஷ்ணன். சகோதரர்களான இவர்களுக்கு பெரிய கல்வராயன் அடிவாரப் பகுதியில் 6 ½  ஏக்கர் சொந்த நிலம் உள்ளது. …