அதிர்ச்சியூட்டும் கடற்கொள்ளை சம்பவம்… இந்தியாவை

ஆனால் சோமாலியா வழியாக செல்லும் கப்பல்களுக்கு பலவிதமான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுவது தொடர் கதையாகிவிட்டது. முந்தைய ஆண்டுகளில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லையென்றாலும், சோமாலிய கடற்கொள்ளையர்கள் இன்னும் ஏடன் வளைகுடா பகுதியில் தாக்குதல்களை …

சோமாலியா கடற்பகுதியில் கடத்தப்பட்ட கப்பல்; உள்ளே 15

ஐ.என்.எஸ் சென்னை கப்பல் மேலும், இன்று (ஜனவரி 5) அதிகாலையில் இந்திய கடற்படை விமானம், கடத்தப்பட்ட கப்பலின் மேல் பறந்து, கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தி, பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது. விமானம், தொடர்ந்து நிலைமையைக் …

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தாரில்

இந்த நிலையில், தற்போது அந்த 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கும் `தூக்கு தண்டனை’ விதித்து உத்தரவிட்டிருக்கிறது கத்தார் நீதிமன்றம். அதன்படி, முன்னாள் கேப்டன்களான நவ்ஜீத் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரப் …