
புதுடெல்லி: இணைய பாதுகாப்பு நிறுவனமான மெகாபீ, காதலர் தினத்தை முன்னிட்டு, ‘நவீன காதல்’ என்ற தலைப்பில் 7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் பேரிடம் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் கூறியிருப்பதாவது: காதலர்களுடனான …
புதுடெல்லி: இணைய பாதுகாப்பு நிறுவனமான மெகாபீ, காதலர் தினத்தை முன்னிட்டு, ‘நவீன காதல்’ என்ற தலைப்பில் 7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் பேரிடம் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் கூறியிருப்பதாவது: காதலர்களுடனான …
புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் இடைநீக்கத்தை திரும்பப் பெற்றது உலக மல்யுத்த கூட்டமைப்பு. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்து …
ராஜ்கோட்: டெஸ்ட் கிரிக்கெட் அணியில் முதன்முறையாக இடம்பெறும் வாய்ப்பை பெற்றுள்ள இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் தான் நோய்வாய்ப்பட்டிருந்த போது உடல் எடை குறைந்தது தொடர்பாக பேசியுள்ளார். வரும் வியாழக்கிழமை இந்தியா மற்றும் இங்கிலாந்து …
ராமேசுவரம்: அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு இலங்கையில் உள்ள சீதை அம்மன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ராமாயணத்தில் ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் வனவாசம் சென்றபோது, சீதையைக் கவர்ந்தமன்னன் ராவணன், இலங்கையில் …
பாரீஸ்: விளையாட்டு உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒலிம்பிக் விளையாட்டு தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டில் தொடங்க உள்ளது. இந்த சூழலில் பாரீஸ் ஒலிம்பிக் பதக்கத்தில் ஈஃபிள் டவரின் உலோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. …
பெங்களூரு: கடந்த 2022 முதல் உலக மக்கள் மத்தியில் ஏஐ குறித்த டாக் அதிகரித்து காணப்படுகிறது. இந்த சூழலில் இந்தியா மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் ஏஐ சார்ந்த மேம்பாடு அவசியம் என மைக்ரோசாஃப்ட் …
சென்னை: ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்தக் ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் ஸ்ரீ கோவிந்த தேவ் கிரி மஹராஜ் 75-வது ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு புணேயில் நடைபெற்ற அமிர்த கலச விழா வேத சம்மேளனத்தில் காஞ்சி …
மும்பை: டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார் இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா. டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறை. விசாகப்பட்டினத்தில் நடந்துமுடிந்த …
திருமலை: விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெறும் வசதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிபாரிசு கடிதங்கள் …
திருமலை: திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கிய சனாதன தார்மீக கருத்தரங்கு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் சுமார் 60 பீடாதிபதிகள், மடாதிபதிகள் மற்றும் ஜீயர்கள் கலந்து கொண்டனர். கடந்த …