இந்தியா-பாரத் பெயர் மாற்ற விவாதங்களுக்கு மத்தியில் நடிகர் அக்ஷய் குமாரின் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் பெயர் பாரத் என்ற மாற்றப்பட இருப்பதாக சொல்லப்பட்டதில் இருந்து விவாதங்கள் எழுந்துள்ளன. திரையுலகிலும் இதே விவாதம் தான். …
இந்தியா-பாரத் பெயர் மாற்ற விவாதங்களுக்கு மத்தியில் நடிகர் அக்ஷய் குமாரின் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் பெயர் பாரத் என்ற மாற்றப்பட இருப்பதாக சொல்லப்பட்டதில் இருந்து விவாதங்கள் எழுந்துள்ளன. திரையுலகிலும் இதே விவாதம் தான். …
Last Updated : 06 Sep, 2023 09:49 PM Published : 06 Sep 2023 09:49 PM Last Updated : 06 Sep 2023 09:49 PM மதுரை: “இந்தியா …
நம் எல்லோருக்கும் நமது செயலுக்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் அப்படியே அதை ஏற்றுக் கொள்ளும் அல்லது புரிந்து கொள்ளும் ஒருவர் வாழ்வில் வேண்டும் என விரும்புவோம். அந்த எதிர்பார்ப்புடன் சிலரோடு நாம் பழகியும் இருப்போம். …
இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், “தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய சனாதானம் குறித்தக் கருத்துக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். …
இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி 20 மாநாட்டின் அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, பாரத குடியரசுத் தலைவர் என மத்திய அரசு குறிப்பிட்டதால், நாட்டின் பெயரை பாரதம் என பா.ஜ.க மாற்ற …
புதுடெல்லி: பாரத் எனும் பெயரை பாதுகாப்பற்றதாக பலரும் எண்ணுவது துரதிர்ஷ்டவசம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் தனது ட்வீட் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு …
Published:06 Sep 2023 12 PMUpdated:06 Sep 2023 12 PM “வரக்கூடிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியா என்ற பெயரை எடுப்பதற்கான முயற்சியில் இறங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் …
மும்பை: பாரத் பெயர் சர்ச்சை தொடர்பாக ட்வீட் செய்துள்ள நடிகை கங்கனா ரனாவத், “நாம் பாரதீயர்கள், இந்தியர்கள் அல்ல” என்று பதிவிட்டுள்ளார். இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் …
இது குறித்துப் பேசும் எதிர்க்கட்சிகள், “ஆளும் பா.ஜ.க அரசின் இந்த திடீர் நடவடிக்கைகள் அனைத்துக்கும் பின்னணியில், அரசு மீது சிஏஜி முன்வைத்த பல லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், விலைவாசி உயர்வு எனப் பல்வேறு பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளும் யுக்தி இருக்கிறது. …
இந்தியா குறித்து சுவாமி ரவிந்திர புரி கூறியதில் முழு நம்பிக்கை உள்ளது. அவர் கூறியது போல் நிச்சயம் நடக்கும். அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும்”என்று பேசினார். கடந்த மே 28ஆம் தேதி இந்தியாவின் புதிய …