“நம்பகமான காரணம் இருக்கிறது; அதனால்தான் தீவிரமாக

இந்த நிலையில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான கனடாவின் நிரந்தர தூதுக்குழுவின் செய்தியாளர் சந்திப்பின் போது, கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,”நான் நாடாளுமன்றத்தில் கூறியது போல, கனேடிய மண்ணில் கனேடியர் ஒருவரின் கொலையில் இந்திய …

உலகக் கோப்பை நினைவுகள் | 1983-ல் உலக கிரிக்கெட்டை புரட்டிப்போட்ட இந்தியா

1983-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தி இந்தியா முதன் முறையாக …

AI சூழ் உலகு 8 | “நான் உங்கள் சேவகர்!” – இப்படிக்கு ஹியூமனாய்டு ரோபோ

விளக்கை தேய்த்தால் அதிலிருந்து வெளிவரும் பூதம், தனக்கு விடுதலை கொடுத்த மனிதனுக்கு சேவை செய்யும் கதையை நாம் வாசித்திருப்போம். அதேபோல யதார்த்த வாழ்வில் நாம் சொல்லும் பணி அனைத்தையும் சளைக்காமல் செய்யும் பூதம் ஒன்று …

“உலகக் கோப்பை அணியில் நிச்சயம் சூர்யகுமார் யாதவ் இருப்பார்” – ராகுல் திராவிட்

மொகாலி: எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் சூர்யகுமார் யாதவ் இருப்பார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் குறித்து …

“மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்ப்பது ஏன்?" –

இதன் அடிப்படையில், பிரநிதித்துவம் குறைவாக இருக்கும் ஓ.பி.சி மற்றும் முஸ்லிம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க மாட்டீர்களா…. எந்த நோக்கத்துக்காக இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற அனைவருக்கும் பிரதிநிதித்துவம் …

"மகளிர் இடஒதுக்கீடு மசோதா முழுமையடையாமல் இருப்பது

அதனால் இதை உடனடியாக நிறைவேற்றி, நடைமுறைக்கு கொண்டுவாருங்கள். மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்? மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதிகள் மறுசீரமைப்பு செய்தபிறகே இது நடைமுறைக்கு வரும் என்பது ஏற்கத்தக்கதல்ல. …

சிராஜ் டாப் முதல் உலகக் கோப்பை வரை – ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்

மொகமது சிராஜ் முதலிடம்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது சிராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் சிராஜ் 6 …

பயிற்சிக்கு நிதி இல்லாமல் தவிக்கும் இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரர்

புதுடெல்லி: இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக உள்ள சுமித் நாகல் தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.80,000 மட்டுமே உள்ளதாகவும், பயிற்சியின் செலவுக்காக நிதி இல்லாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்திய டென்னிஸில் …

“கனட வாழ் இந்தியர்கள் எச்சரிக்கையாக

எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க கனடாவில் வன்முறை நடப்பதற்கு சாத்தியமான பகுதிகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக கனடாவில் உள்ள இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பிரதமர் மோடி, ஜஸ்டின் …

Khalistan: இந்தியா-கனடா இடையே மோதல் அதிகரிப்பு; யார் இந்த

பிரதமர் மோடி, ஜஸ்டின் ட்ரூடோ இந்த நிலையில் அவரது கொலையில் இந்தியாவின் பங்கு இருக்க வாய்ப்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இது மிகவும் அபத்தமானது …