சென்னை: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியா வர விசா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அணி இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் புதன்கிழமை (செப்.27) …
சென்னை: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியா வர விசா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அணி இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் புதன்கிழமை (செப்.27) …
கனடா குடியுரிமைப் பெற்ற சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதின் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என்ற கனடாவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்தியா – கனடா இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா, …
முந்தைய 5 உலகக் கோப்பை தொடர்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்ட வகையில் 1996-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இந்தமுறை மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. 2 பிரிவுகளில் தலா 6 அணிகள் …
இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. இந்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை …
இந்தூர்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இந்தூரில் நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் …
ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. சீன அதிபர் ஜி ஜின்பிங் துவக்க விழாவில் கலந்துகொண்டார். முதலில் சீன பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் …
கராச்சி: உலகக்கோப்பை தொடருக்காக இந்தியா வருவதில் பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் …
மொகாலி: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. …
ICC ODI உலகக் கோப்பை 2023 நெருங்கி வருவதால், உலகளவில் உள்ள ரசிகர்கள் அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கும் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். போட்டியின் தொடக்க ஆட்டக்காரர் இடையே பரபரப்பான மோதல் …
மேலும், ‘கனடாவில் நிலவிவரும் மோசமான சூழலை கருத்தில் கொண்டு அங்குள்ள இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கனடாவில் அச்சுறுத்தல் இருக்கும் பகுதிகளுக்கும் வன்முறை நிகழ்வதற்கு சாத்தியமுள்ள பகுதிகளுக்கும் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க …